author

தோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.

This entry is part 15 of 37 in the series 18 செப்டம்பர் 2011

BABUJI அவர்கள் இறைத்திருப்பொருத்தம் பெற்றவர்கள். அவர்கள் நடந்தார்கள். வரலாறு தன் பாதையை வகுத்துக்கொண்டது. அப்படியிருந்தும் வரலாற்றின் பக்கங்களில் அவர்களின் முகங்கள் அதிகம் தென்பட்டதில்லை. ஏனெனில், அவர்கள் இறைப் பொருத்தத்திற்காகவே வாழ்ந்திருந்தார்கள். அப்படிப்பட்ட தியாகச்சீலர்களான நபித்தோழர்களைப் பற்றி அமெரிக்காவாழ் கணினி தொழில்நுட்ப வல்லுநர் நூருத்தீன் “தோழர்கள்” என்னும் தொடரை சத்தியமார்க்கம்.காம் என்னும் இணைய இதழில் எழுதிவருகிறார். அத்தொடரின் முதல் பாகம் “தோழர்கள்” என்னும் பெயரிலேயே அச்சில் வெளிவந்துள்ளது. சத்தியமார்க்கம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 11 […]

TAMFEST 2011

This entry is part 29 of 33 in the series 11 செப்டம்பர் 2011

TAMFEST 2011 Tamil Entertainment Event on Sep 24, Saturday 4 – 8 PM at Parsippany High School 309 Baldwin Road, NJ 07054 4 Hours of non-stop entertainment COMEDY SKITS KIDS PERFORMANCE CINE DANCES KARAOKE SONGS STAND UP COMEDY TAMIL DRAMA Free Admission Snacks/Dinner at nominal cost Program Flyer is attached. Further details available at www.tamfest.com Please feel […]

மனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா

This entry is part 28 of 33 in the series 11 செப்டம்பர் 2011

பேரா .  பெஞ்சமின் லெபோ , பாரீஸ் . பிரான்சு எம்.ஜி.ஆர் பேரவை என்ற அமைப்பு சில ஆண்டுகளாகப் பாரீசில் இயங்கி வருகிறது. இத்தகைய அமைப்பு  உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்ல. இந்த அமைப்பின் சார்பில் மனித புனிதர் எம்.ஜி.ஆர்  2011 என்ற தலைப்பில் விழா நடைபெற இருக்கிறது. நாள் : : 17.09.2011 சனிக்கிழமை  மதியம்  2.00 மணி  முதல்  இரவு  9.00 மணி  வரை . (காலை 10.00 மணி முதல் முற்பகல் […]

மட்டைகள்

This entry is part 17 of 33 in the series 11 செப்டம்பர் 2011

அமீதாம்மாள் தேங்காயின் மட்டைகள் உரிக்கப்படும் கழிவுக் குட்டையில் முக்கப்படும் நையப் புடைக்கப்பட்டு நார் நாராய்க் கிழிக்கப்படும் மீண்டும் முறுக்கேற்றி திரிக்கப்படும் திரிக்கப்பட்ட நார்கள் கயிறாகி எதைக் கட்ட என்று கேட்கும் ஆயிரம் புத்தகங்கள் பேசாத மனித வாழ்க்கையை அரை முழம் கயிறு பேசுகிறது

பூரணச் சந்திர சாமியார்

This entry is part 4 of 33 in the series 11 செப்டம்பர் 2011

சகுந்தலா மெய்யப்பன் பூரணச் சந்திர சாமியார் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது! தலை ‘வழவழ’ வென்று பூரண வழுக்கை! சடா முடியோடு துறவறத்தை ஆரம்பித்தவர் தாம் இப்படியாகி விட்டார்! கன்னியாகுமரி முதல் பத்திரிநாத் வரை அவர் ஏறாத கோயிலில்லை! பார்க்காத மதாச்சாரியார்களில்லை! செய்யாத் தத்துவ விசாரணையில்லை! எதற்காக? சொர்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக! ‘சொர்க்கம், சொர்க்கம்’ என்று எல்லோரும் சொல்லுகிறார்களே, அது எப்படி இருக்கும்? எங்கே இருக்கிறது? அதற்குப் போகும் வழி தான் என்ன? யாராவது […]

பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி

This entry is part 31 of 54 in the series 4 செப்டம்பர் 2011

பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி செப்டம்பர் 4, ஞாயிறு மாலை சரியாக 4.30 மணிக்கு. ஸ்பேசஸ், 1, எலியட்ஸ் பீச் சாலை பெசண்ட் நகர் தொடர்புக்கு: ஞாநி 9444024947 Pareeksha Tamil Theatre group will perform Badal Sircar’s Muniyan directed by Gnani on September 4, Sunday sharp at 4.30 pm at spaces, 1, Eliots beach road, Besant Nagar. Muniyan […]

குமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு

This entry is part 30 of 54 in the series 4 செப்டம்பர் 2011

    செப்படம்பர் 4, ஞாயிறு 2.00 பிற்பகல் ஸ்காபரோ விலேச் கொம்ய+னிட்டி சென்டர் 3600 கிங்ஸ்டன் ஸ்காபரோ, ரொறன்டோ (மார்க்கம் – கிங்ஸ்டன்) சிறப்புரை: கல்வியும் சமூக நீதியும் பேராசிரியர் மா. சின்னத்தம்பி (யாழ் பல்கலைக்கழகம்) சிறப்பு நிகழ்ச்சி ஒடுக்கப்பட்டவனின் குரல் எழுத்தாளர் சோபா சக்தியுடன்  ஒரு உரையாடல் தொடர்புகளுக்கு: 416-7311752– 416-7376351    

National Folklore Support Centre Newsletter September 2011

This entry is part 18 of 54 in the series 4 செப்டம்பர் 2011

NFSC, 508, Fifth Floor, “Kaveri Complex”, 96, Mahatma Gandhi Road, Nungambakkam, Chennai- 600034, Tamilnadu, India. Ph.:044 – 28229192, 044 – 42138410, 044 – 28212706   www.indianfolklore.org   Events Calendar: September 2, 2011 Marupakkam and NFSC jointly screenA short film about Killing by Krzysztof Kieslowski at 6:00 p.m at the Center. September 15, 2011 Presentation of the TATA […]

நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா

This entry is part 15 of 54 in the series 4 செப்டம்பர் 2011

நூல் வெளியீட்டு மற்றும் அறிமுக விழா எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா இடம் : கன்னிமரா நூலகம், எழும்பூர், சென்னை நேரம் : காலை 10 மணிக்கு (செப்டம்பர் 4,2011) தமிழ் தாய் வாழ்த்து : திரு. வரதராஜன் மற்றும் திருமதி. சாந்தா வரதராஜன் வரவேற்புரை : தொலைப்பேசி மீரான் தலைமை தாங்கி நூல் வெளியீடுபவர் : ‘மாம்பலம்’ சந்திரசேகர், Chairman, Chandra Builders எழுத்தாளர்களுக்கு விருது வழங்குபவர் : திரு. சுகுமார், Properitor, Anush Furniture […]

புதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்

This entry is part 12 of 54 in the series 4 செப்டம்பர் 2011

நாள்: 05.09.2011, திங்கட்கிழமை. நேரம்: மாலை 6.30 – 8.00 மணி இடம்: இரெவேய் சொசியால் சங்கம், 26, இலப்போர்த் வீதி, புதுச்சேரி- 605 001 சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி, பெருங்கதை, இலக்கண நூல்களான புறப்பொருள் வெண்பாமாலை, கல்லாடம், பக்திப் பனுவல்களான திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் […]