சிறகு விரிந்தது – சாந்தி மாரியப்பனின் கவிதைத் தொகுப்பு – ஒரு பார்வை

ராமலக்ஷ்மி கவிதைகளைத் மனதின் வடிகாலாகக் கருதுவதாகச் சொல்லுகிறார், நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் சாந்தி மாரியப்பன். அவருக்கான வடிகாலாக மட்டுமே அவை நின்று விடாமல் இறுகிக் கிடக்கும் மற்றவர் மனங்களைத் திறக்கும் சக்தி வாய்ந்தவையாக, எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய…

அருணா சுப்ரமணியன் கவிதைக்

அருணா சுப்ரமணியன் 1 .படையல்... இலையில் படைத்த பொங்கல் அப்படியே இருக்க.. வழியில் சிந்திய பருக்கைகளை உண்டு மகிழ்ந்தன எறும்பு தெய்வங்கள்... 2. காணிக்கை தினமொரு பட்டுச்சேலை காணிக்கை... அம்மனோ கோயில் வாசலில் கந்தலில் ... 3. சேரும் சிதறல்... சிதறடித்த…

மாய உலகம்

 ஆதியோகி   குழந்தைகளுக்குக் கதை சொல்வதினும் அவர்களிடம் கேட்டலே அலாதி சுகம்..! அவர்களின் கதைகளில்தான் பறவைகளுக்கு மனிதர்களின் பாஷை புரிகிறது. மனிதர்களுக்குப் பறவைகளின் சிறகுகள் முளைக்கிறது.   பூமிக்கடியில் ஆகாயத்துக்கப்பால் கடலுக்கடியில் என்று மனிதர்கள் வாழும் சூழலோடு இன்னும் பல உலகங்கள் இருக்கின்றன.…

காலைப் புகை!

  ஜெய்கிஷென் ஜே காம‌த். அதிகாலை 3:25  நான் இன்னும் விழித்திருக்கிறேன். கணினி மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. நினைவகம், நுண்செயலி மற்றும் புற சாதனங்கள். கணினி அமைப்பில் எனக்கு விதித்த‌ நியமனங்கள் என்னைக் கொன்றது. அது ஒரு குளிர்ந்த‌ இரவு,…

ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு

ஓவியா

  கிராமங்களின் கோவில் விழாக்களில் நடைபெறும் துகிலுரி நடனங்களில் பார்ப்பவர்கள் தங்கள் ஆடைகளை களைந்து விட்டு ஆடுவது போன்ற ஒரு நிலைக்கு வந்து விடுவார்கள். இந்த விளிம்பு நிலை தான் "பாம்பும் தடுக்கப்பட்ட பழமும் உள்ள ஈடன் காடு". இந்த உள்ளவியலின்…

‘மோகத்தைத் தாண்டி’

  இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்   'ஏன் இந்த வேதனை? இங்கிராம் உயிரோடிருந்தால் இப்போது மூன்று குழந்தைகள் என்றாலும் பிறந்திருக்குமே? ஏன் அவன் என்னிடமிருந்து பிரிந்தான்? எனது காதல் புனிதமற்றதா? ஏன் எனது காதலைக் கடவுள் ஆசிர்வதிக்கவில்லை? தாங்கமுடியாத வேதனையுடனான அலிசனின் சிந்தனை…
புவியீர்ப்பு விசை

புவியீர்ப்பு விசை

 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நான் பார்த்த நீயல்லாத நீ பார்க்கும் நானற்ற நான் தான் நான் தானா வலி ஆணா பெண்ணா விடை தெரிந்து ஆவதென்ன காலத்தீயில் கடையெரிந்து கரிந்து உடல் வெந்து சாம்பலாகிப் போன பின் வந்ததென்ன வருவதென்ன….  …

வேறொரு வனிதை

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++   வேறொரு வனிதை எனக்கு ! இப்போது வேறொரு வனிதை ! உனைத் தவிர வேறொருத்தி எனக்கில்லையென நானுரைக் கும்படி செய்தவள் நீ !   ஆனால்…

உலகத்தமிழ் குறுநாவல் போட்டி

அன்புடையீர் வணக்கம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உலகத்தமிழ் குறுநாவல் போட்டி தொடர்பான அறிவித்தலை தங்கள் ஊடகங்களில் வெளியிட ஆவன செய்யவும். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. அன்புடன் முருகபூபதி உலகத்தமிழ் குறுநாவல்போட்டி(1)