மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 58 வது நினைவு நாள்

அன்புள்ள தமிழ் உறவுகளுக்கு வணக்கம்  எதிர் வரும் 08-10-2017 ஞாயிறு மாலை சரியாக 6.00 மணிக்கு  95, சையத் அல்வி  சாலையில் (முஸ்தபா எதிரில்) உள்ள ஆனந்தபவன் உணவகம் 2ம் தளத்தில்  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 58 வது நினைவு…

தொடுவானம் 188. திருமண ஓலை

            தரங்கம்பாடி சென்றபோது அங்கு அண்ணி ஆவலுடன் காத்திருந்தார். புதுப்பெண்ணை கட்டி அணைத்து வரவேற்றார். அன்று இரவு தடபுடலாக மீன், இறால் நிறைந்த இரவு உணவு தயார் செய்து வைத்திருந்தார். அன்று இரவே திருமணம்…

புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா!

         முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, புதுச்சேரி செயராம் உணவகத்தில் 16.09.2017 மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைமாமணி கா.…

பூதவலு ஹர்ரிக்கேன் தாக்குவதற்கும் பூகோளக் கடல்நீர்ச் சூடேற்றத்துக்கும் தொடர்புள்ளதா ?

Posted on September 23, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ http://www.cnn.com/2016/10/06/us/hurricane-matthew-live-updates/index.html http://video.nationalgeographic.com/video/101-videos/hurricanes-101   அழுதாலும் பயனில்லை! தொழுதாலும் பயனில்லை! கரைமதில் உடைந்து விட்டால், காத தூரம் ஓட வேண்டும் அம்மா ! குடியிருக்க இடம் ஏதம்மா…

சொற்கள் புகழோடு தோன்றுகின்றன

கோ. மன்றவாணன்   ஜெயமோகன் படைப்புகளில் அவருடைய மொழியாளுமை எவரொருவரையும் வியக்க வைக்கும்.  அவருடைய எழுத்துகளில் தமிழின் புதுமிளிர்வாகப் புதுச்சொல், புதுச்சொற்றொடர், புதுவீச்சு ஊற்றெடுத்து வெள்ளமெனப் பாய்வதைப் பார்க்கலாம். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் நாள்தோறும்  எழுதி வருகிறார். சமற்கிருதப் பெருங்காவியமாக…

நாணம்

மீனாட்சிசுந்தரமூர்த்தி (ஜெர்மனி ஆல்ஸ்டர்  ஏரியில் கண்ட காட்சியே கவிதையாக மலர்ந்துள்ளது.)     மஞ்சள் வெயிலில்     மனம் மயங்க,     காதோரம் குளிர் காற்று     கதைபேச,     உலாவப் போன    …

பெற்றால்தான் தந்தையா

  அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ் கோவிலிருந்து  என் மகள் குடும்பத்துடன் சிங்கைக்கு வருகிறார். கணவர், மகள், மகன் எல்லாரும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு மாதம் தங்கும் முடிவுடன் வருகிறார்கள். அமெரிக்காவிலிருந்து இப்படி வர ஒரு வீடு வாங்க காசு சேர்ப்பது போல் சேர்த்தால்…

கவிதைகள்

எஸ்.ஹஸீனா பேகம்   செங்கீரை பருவத்தின் இறுதிவேளையில் கற்பிக்கத்துவங்கியிருந்தேன். எனது ஒருவாரமுயற்சிகளும் தோல்வியடைய ”அம்மா” சொல்லவைக்கும்  பணியிணை தற்காலிக ஒத்திவைப்புக்கு உடன்படுத்தியிருந்தேன். ஒரு  பேரிரைச்சல் நிறைந்த மதியபொழுதினில் சமையலறையின் சாம்ராஜ்யங்களை முடித்துவிட்டு அழுக்குத்துணிகளுடனான எனது யுத்தக்களத்தை துவங்கியிருந்த சமயத்தில் படுக்கையிலிருந்து விழித்துக்கொண்டிருந்தவள்…

பார்வையற்றோர் நன்னல அமைப்பு

WELFARE FOUNDATION OF THE BLIND - நான் சார்ந்துள்ள இந்த பார்வையற்றோர் நன்னல அமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பார்வையற்றோரின் பிரச்னைகளையும், அவர்களின் படைப்புத்திறனையும் வெளிப்படுத்தும் படைப்புகளையு வெளியிட்டுவருகிறது. பார்வையின்மையையும் மீறி சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறியவர்களை முக்கியப்…
பேச்சுரிமை

பேச்சுரிமை

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)       நான் பேசிக்கொண்டேயிருப்பேன்; நீ கேட்டுக்கொண்டே யிருக்கவேண்டும். இப்படித்தான் உண்மையான சமத்துவம்பேணவேண்டும். இனியேனும் தெரிந்துகொள். உன் நாவை அறுத்துக்கொடுத்துவிடு அன்பளிப்பாய். பண்பாளர் நான். கண்ணால் கண்டால்தானா? கற்பனையில் கண்டுனது அண்டைவீட்டுப்பெண்ணை அவிசாரியாக்கி குரலெடுத்துக்கூவுவேன் உரக்க…