Posted in

கடைசித் திருத்தம்

This entry is part 18 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மாரியம்மன் கோவில்தான் பொன்மலை ரயில்வே காலனிக்குள் இருக்கும் கடைசி பஸ் ஸ்டாப். ஆனால் பஸ்ஸைவிட்டு இறங்கிக் கோவில்பக்கம் நடக்காமல் நேராக வடக்குப் … கடைசித் திருத்தம்Read more

Posted in

சொல்லாமல் போனது

This entry is part 24 of 42 in the series 25 மார்ச் 2012

நளினி அம்மா சற்று அதிர அதிரத்தான் நடப்பாள். பெரிய சரீரம். சாரீரமும் கனம்தான். அதட்டலான குரலில் ” ஏய் சிறுக்கி ! … சொல்லாமல் போனதுRead more

Posted in

நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?

This entry is part 32 of 36 in the series 18 மார்ச் 2012

ஜான் பீட்டர் தமயோன் எங்கள் வீட்டிற்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற பெரிய கிணற்றிற்கு எதிர்த்தாற்போலுள்ள வீட்டில் இருப்பவன். ரயில்வே பள்ளியில் இல்லாமல் … நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?Read more

Posted in

வழிச் செலவு

This entry is part 28 of 35 in the series 11 மார்ச் 2012

பிப்ரவரி மாதம் என்றால் எல்லோருக்கும் சந்தோஷம்தான். சுண்டுவிரல் மாதம் என்று கொஞ்சுவான் என் தம்பி ராஜா. லீப் வருஷ பிப்ரவரியின் இருபத்து … வழிச் செலவுRead more

Posted in

விளையாட்டும் விதியும்

This entry is part 40 of 45 in the series 4 மார்ச் 2012

மட்டையும் பந்தும் கொண்டு தனக்கான விளையாட்டை ஆரம்பித்துவிட்டது குழந்தை. டெலிவிஷனின் இருபத்து நாலு மணி நேர விளையாட்டுக் காட்சிகளை எள்ளளவும் பிரதிபலிக்கவில்லை … விளையாட்டும் விதியும்Read more

Posted in

மீண்ட சொர்க்கம்

This entry is part 36 of 45 in the series 26 பிப்ரவரி 2012

இத்தனை தூரம் கவிதையற்று வந்தவன் மனதில் தீக்குச்சி உரசிய சிரிப்பில் நீ விதைத்த வார்த்தைகள் வனவாச காலத்து முடிவைச் சொன்னது. கழைக்கூத்தாடியின் … மீண்ட சொர்க்கம்Read more

Posted in

ஐங்குறுப் பாக்கள்

This entry is part 24 of 31 in the series 19 பிப்ரவரி 2012

அரசுப் பாடம் காற்று மிரட்ட காலத்தின் சமச்சீர் பக்கங்களை அழுதுகொண்டே நடுங்கியபடி படிக்குது மெழுகுவர்த்தி ஐந்தாம் படை கடலின் ரகஸ்யங்களை கடத்திக் … ஐங்குறுப் பாக்கள்Read more

Posted in

செல்லாயியின் அரசாங்க ஆணை

This entry is part 26 of 40 in the series 12 பிப்ரவரி 2012

பிறந்ததிலிருந்தும் பிறந்தகம் துறந்த பின்னாலும் செல்லாயியின் பொழுதுகள் எப்போதும் ஆடுகளோடுதான். கோடையும் மழையும் ஆடுகளுக்கு உகந்ததில்லை எனினும் பருவத்தின் பின்சுழற்சியில் கருகிப்போயிருக்கும் … செல்லாயியின் அரசாங்க ஆணைRead more

Posted in

கவிதை கொண்டு வரும் நண்பன்

This entry is part 25 of 31 in the series 5 பிப்ரவரி 2012

நண்பா! என் வாழ்க்கையைத் தனியே பிரித்துவிட முடியாதபடி எப்படி நீ என் ஒவ்வொரு நாளிலும் பின்னிப் பிணைந்திருக்கிறாய்! உன்னைச் சேர்த்துச் சொல்லாத … கவிதை கொண்டு வரும் நண்பன்Read more

Posted in

ரோம சாம்ராஜ்ய வீழ்ச்சி

This entry is part 37 of 42 in the series 29 ஜனவரி 2012

” பிம்மாலையில பனி ஜாஸ்தி விழும். தலையில எதையாவது கட்டிக்கோடா கடங்காரா ” என்று பாட்டி அக்கறை கலந்து திட்டும் காலம் … ரோம சாம்ராஜ்ய வீழ்ச்சிRead more