சொல்வனம் இணையப் பத்திரிகையின் 305ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 305ஆம் இதழ், 22 அக்டோபர். 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி : https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்  கப்பை – கதையை முன்வைத்து… - ரா.கிரிதரன் தொடர்கள் ஜகன்னாத பண்டித ராஜா -2 – மீனாக்ஷி பாலகணேஷ் அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 6 – ரவி நடராஜன் ஜப்பானிய பழங்குறுநூறு 47-50 - கமலக்கண்ணன்  கதைகள் சரண் நாங்களே – ஆர்.வி படையல் – நா.சிவநேசன் நினைவில் நின்றவை – கே.எஸ்.சுதாகர்…
ஆழ்வார்கள் கண்ட அரன்

ஆழ்வார்கள் கண்ட அரன்

                  இந்து மதத்தின் இரு கண்களாக விளங்குவது 1)சைவம் 2) வைணவம். சைவ சமயத்தைத் தேவாரம் பாடிய மூவ ரோடு மணிவாசகரும் வைணவத்தைப் பன்னிரு ஆழ்வார்களும் போற்றிப் புகழ்ந்து வளர்த்தார்கள். இறைவனிடம் (திருமால்) ஆழங்கால் பட்டவர்கள் ஆழ்வார்கள் ஆனார்கள். தங்கள்…
  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000

  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000

  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000 அதிகாரபூர்வமாக   ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடைக் காரர் நீலன் மூலிகை மருந்து உருவாக்கி  வெற்றி பெற்றது பெருந்தேளரசால் அறிவிக்கப்பட்டது. அது இப்படி இருந்தது -…
கனடா கலைமன்றத்தின் ‘நிருத்த நிறைஞர்’ பட்டமளிப்பு விழா

கனடா கலைமன்றத்தின் ‘நிருத்த நிறைஞர்’ பட்டமளிப்பு விழா

குரு அரவிந்தன் கனடாவில் இயங்கிவரும் கலைமன்றத்தின் 19 வது பட்டமளிப்பு விழா அக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி 2023 ஆண்டு காலை 10 மணியளவில் ஆரம்பித்து ரொறன்ரோவில் உள்ள யோர்க்வூட் நூலகக் கலையரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது. கோவிட் பெரும்தொற்றுக் காரணமாகக்…

சி.ஞானபாரதி எழுதிய சந்திரமுகி – ஓர் அறிமுகக் கட்டுரை

கோ. மன்றவாணன் ஒவ்வொரு கதையும் நம்மைத் தூங்க விடாது. (சி. ஞானபாரதியின் “சந்திரமுகி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) ---கோ. மன்றவாணன்--- “ஒவ்வொரு புத்தகமும் ஒரு முள்ளம் பன்றி; மூளைக்குள் போனதும் சிலிர்த்துக் கொண்டுவிடும்” என்ற கார்க்கியின் வரியில் இருந்து தொடங்குகிறது இந்தப்…

பூமியைப் போல் வேறு நீர்க் கோள்கள் விண்வெளியில் உள்ளனவா ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஊழி முதல்வன் விட்ட மூச்சில்ஊதிடும் சோப்புக் குமிழிஒரு காலத்தில் உடையும் !உடைந்த கூட்டில் மீண்டும்உயிர்தெழும் மீன்கள் !விண்வெளிக் கூண்டு விரியகண்ணொளி நீண்டு செல்லும்!நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தைஊடுருவிக் கண்வழிப் புகுந்தபுதிய பூமி யிது !பரிதி…
ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 1

ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 1

( 1 )  நினைத்தது போலவே அது தனக்கான அழைப்புதான் என்பது எதிர்வரிசைக் கேட்பிலிருந்து புரிந்தது கணேசனுக்கு.  “சொல்லுங்க அழகேசன்…” “ஐயா, லோன் அட்வான்ஸ் போட்டிருக்கேன்யா…அது பணமாயிடுச்சான்னு….?” “இல்ல அழகேசன்…இன்னும் பில்லு டிரஷரி போகலை…இன்னைக்கி இல்லன்னா நாளைக்குப் போகும்…” “நாளைக்குள்ள கிடைச்சிதுன்னா…
மறுபடியும் நான்

மறுபடியும் நான்

ஆர் வத்ஸலா முழுமையாக நைந்துப் போன துணியை  விடாமல் இழுத்துப் பிடிக்கும்  தையல் நூல்  கடைசியில்  சோர்ந்து போய் தன்னை மட்டுமாவது  காப்பாற்றிக் கொள்ள விழைவது போல  நான்  என் பாசம் நிறைந்த  ஒரு பக்கத் தொடர்பை  கண்டித்துத்  துண்டித்துக் கொண்டு…
அடுத்த முறை

அடுத்த முறை

ஆர் வத்ஸலா அடுத்த முறை  யாரிடமாவது  அன்பு செலுத்தினால் வெளிக்காட்டாதே இப்படி அதை அடுத்தமுறை காண்பிக்காதே கண்களில்  இத்தனை கரிசனத்தை யாரிடமும்  அடுத்தமுறை  வெளிப்படுத்தாதே  இவ்வளவு அழகான  சொற்களில் உன் மதிப்பை யாரிடமும் அடுத்த முறை  பிரதிபலிக்காதே உன் கண்களில்  யார்…
கனடா தொல்காப்பிய மன்ற ஆண்டுவிழா – 2023

கனடா தொல்காப்பிய மன்ற ஆண்டுவிழா – 2023

குரு அரவிந்தன் - சென்ற சனிக்கிழமை 23-9-2023 அன்று கனடா, ரொறன்ரோவில் உள்ள தொல்காப்பிய மன்றத்தினர் நடத்திய 8வது தொல்காப்பிய ஆண்டுவிழா – 2023 தமிழிசைக் கலாமன்றத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மங்கள விளக்கேற்றல், கனடிய தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, தொல்காப்பிய…