குமரி எஸ். நீலகண்டன் பரந்த பசும் வெளியில் பாய்ந்து சென்றது ஒரு குதிரை தன்னந்தனியாய். ஆடுகள் மாடுகள் ஆங்காங்கு … நிலாவும் குதிரையும்Read more
Author: kumarineelakandan
நிலா விசாரணை
குமரி எஸ். நீலகண்டன் வெயிலில் வெந்து தணிந்த கடலில் குளித்து முகமெங்கும் மஞ்சள் பூசிய மகாராணியாய் வானமேறி வருகிறது அழகு … நிலா விசாரணைRead more
நிலா அதிசயங்கள்
அலை கடலில் நீராடி வானமேறியது வண்ண நிலா. மங்கலப் பெண்ணாய் மஞ்சள் முகத்தில் ஆயிரமாயிரம் வெள்ளிக் கரங்களால் அழகழகான மலர்களை அணு … நிலா அதிசயங்கள்Read more
காணாமல் போனவர்கள்
மரத்தில் தன்னந்தனியாய் அழகான ஒரு பறவையைப் பார்த்தேன். முகமலர அதோடு ரகசியமாய் பேசிக் கொண்டிருந்த நிலவையும் பார்த்தேன். எதிர்பாராமல் ஒரு மின்னல் … காணாமல் போனவர்கள்Read more
நிலாச் சிரிப்பு
நாளுக்கு நாள் கூட்டிக் குறைத்து சிரித்தாலும் வாயை அகல விரித்து சிரித்தாலும் பிறையாக வளைத்து சிரித்தாலும் முகம் முழுக்க விரிய சிரித்தாலும் … நிலாச் சிரிப்புRead more
நிலவின் வருத்தம்
இரவைத் துளைத்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் இரவுக் குளியல் நடத்தியது ஒரு … நிலவின் வருத்தம்Read more
காற்றும் நிலவும்
குமரி எஸ். நீலகண்டன் சிதறிக் கிடந்த கருமேகங்களைக் கூட்டி அதற்குள் மறைந்து மறைந்து போனது நிலா. காற்று அந்த கருந்திரையைக் கலைத்துக் … காற்றும் நிலவும்Read more
பிடிவாதக் குழந்தையும் பிறைநிலாவும்
அமாவாசையன்று நிலா நிலா ஓடிவா என்றது குழந்தை. வானம் முழுவதும் தேடியும் நிலாவைக் காணவில்லை. இன்னும் பிடிவாதமாய் நிலாவை … பிடிவாதக் குழந்தையும் பிறைநிலாவும்Read more
நிலாச் சோறு
பௌர்ணமி இரவில் வெண்மை பொங்க விசாலமாய் தெரிந்தது பால்நிலா. வெண் சித்திரங்களாய் சிதறிக் கிடந்தன நட்சத்திர கூட்டம். மொட்டை … நிலாச் சோறுRead more
நினைவுகளின் மறுபக்கம்
நிலாவையே நினைத்துக் கொண்டிருந்தேன். நிமிடங்கள் பறந்து போயிற்று. குளிர்ச்சியாய் மனது குதூகலாமாயிற்று. என்னைப் போல் அங்கும் நிலாவிலிருந்து யாரோ … நினைவுகளின் மறுபக்கம்Read more