அண்டார்க்டிகா பனிக்கண்டம் சூடாவதற்குப் பூமியின் சுற்றுவீதிப் பிறழ்ச்சி ஒரு காரணம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     சூட்டு யுகப் பிரளயம் காட்டுத் தீ போல் பரவுது ! வீட்டைப் பாதிக்க வருகுது ! வானைத் தொடும் பனிமலைகள் கூனிக் குறுகிப் போயின ! யுக…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -39 என்னைப் பற்றிய பாடல் – 32 (Song of Myself) கடவுளின் கை வேலை .. !

       (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா   இறைவன் செயலுக்குத் தடங்கலின்றி மருத்துவன் கிடைப்பான். முதியவன் கை அழுத்திடப் பெறுவதையும், உதவி செய்வதையும் காண்கிறேன். பலகணியில் சாய்ந்து கொண்டு குறித்துக்…

முக்கோணக் கிளிகள் [3]

  சி. ஜெயபாரதன், கனடா     [முன் வாரத் தொடர்ச்சி]   "காண்டேகரின் கிரௌஞ்ச வதம் நாவலை நான் படித்திருக்கிறேன். உணர்ச்சி பொங்கும் உயர்ந்த நாவல்! அவர் உன்னதக் காவியப் படைப்பாளர்" என்று மௌனத்தைக் கலைத்தான் சிவா. "ஏற்கனவே "கிரௌஞ்ச…

தாகூரின் கீதப் பாமாலை – 80 பருவக் கால மழை .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   அறிவேன், நான்  அறிவேன் தெரியாமல்   இப்பாதையில் நீ மறந்து போய் வழி தவறி   வந்து விட்டாய் என்று ! அப்படியே  இருக்கட்டும்,…

பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter]

      சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     காலக் குயவன் ஆழியைச் சுற்றி ஞாலத்தை வார்க்க களி மண்ணை நாடி கரும்பிண்டம் படைத்தான் கரையற்ற விண்வெளி எல்லாம் ! ஏராளமாய்ப். பிரபஞ்ச இருள்வெளில்…

முக்கோணக் கிளிகள் [2]

    இனம் தெரியவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்! அன்று காலை முதல் பீரியட் கணக்கு வகுப்பில் ஏகப்பட்ட கலவரம். அப்போது தென்னக மாநிலங்கள் தனியாகப் பிரியாத காலம் அது! நூறு பேர் கொண்ட முதல் வகுப்பில் தமிழ்,…

தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     என்னுடல் உறுப்புகள் எல்லா வற்றிலும் ஊதுவது யார் புல்லாங் குழலை ? உள்ளம் அலை மோதும் களிப்படைந்தும், கவலை யுற்றும் ! மலரும்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)

எங்கும் கடவுளைக் காண்கிறேன் .. !    (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      காதினில் கேட்கிறேன், கடவுளைப் பார்க்கிறேன், நான் ஒவ்வோர் வடிவிலும் ! கடவுள் அற்ப மில்லை…

தாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     இதற்கு முன் நான் என்றும் இதுபோல் அனுபவப் பட்ட தில்லை, தோழி சொக்கி* ! கண்ணீர் நிரம்பிய ஒரு வசந்த காலத்தை ! ஏக்கமுடன்…
பூரண சுதந்திரம் யாருக்கு ?

பூரண சுதந்திரம் யாருக்கு ?

சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் ! கட்டுப்பாடுள்ள சுதந்திரம் கண்ணிய மானிடருக்கு !…