தெளிவு! 3 குறுநாவல்கள். ஜனநேசன்.

தேய்.சீருடையான் தெளிவு. மூன்று குறுநாவல்கள். ஜனநேசன்.   வெளியீடு.      Pustaka digiral media pvt ltd #7,002 mantri recidency Bennergharra main road. Bengaluru 560 076 Karnataka. India. நூல் அறிமுகம். தேனிசீருடையான். தெளிவு! 3 குறுநாவல்கள்.…

இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

......................................................................................................................................... _ லதா ராமகிருஷ்ணன் ............................................ வயதானவர்களையெல்லாம் ஒரு மொந்தையாக பாவிக்கும் வழக்கம் நம்மிடையே பரவலாக இருந்துவருகிறது. மருத்துவ வசதிகள், வயதானவர்களுக்கு நிதியாதாரம், ஓய்வூதியம், தங்குமிட வசதி, தலைச்சாயம் முதலிய வசதிகள் அதிகரித்துள்ள இந்நாளில் (இந்த வசதிகள் வயதா னவர்கள் அனைவருக்கும்…

உண்மையான உண்மையும் உண்மைபோலும் உண்மையும்…….

உண்மையான உண்மையும் உண்மைபோலும் உண்மையும்....... _ லதா ராமகிருஷ்ணன் பல வருடங்களுக்கு முன் – 80களில் என்று நினைக்கி றேன் - என் உறவினர் ஒருவருடைய மனைவி அந்தக் காலத்திலேயே டைட் பாண்ட், டைட் ஷர்ட் எல்லாம் போட்டுக் கொள்வார். "இப்படி…

படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்

படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்….   நூல்  கூறும் பலதரப்பட்ட இலக்கிய புதினங்கள் !                                                               முருகபூபதி     இலக்கிய வடிவங்களுக்கு இலக்கணம் வகுப்பது கடினம். ஏனென்றால், எல்லாப் படைப்புகளும் படைப்பின் எல்லா அம்சங்களும் இந்த வரையறைக்குள் அடங்கிவிடும் என்பதில்லை. ஆற்றல்…

படிக்கும் மாணவனுக்கு பிடிக்கும் ஒழுக்கம்

முனைவர் என். பத்ரி,     கல்விக்கூடங்கள் பல்கலைவளர்ப்புக்கூடங்கள்.  மாணவர்களிடையே அறிவு, திறமை மற்றும் நேர்மறை மனப்பான்மைகளை வளர்க்கும் மையங்களாக கல்விக்கூடங்களே கருதப்படுகின்றன. தற்போதைய கால சூழலில் கற்றோராயிருக்கும்  தாய் ,தந்தை இருவரும் பணிக்கு செல்லவேண்டியுள்ளது.  கிராமப்புற பெற்றோர்களில் பலரோ போதுமான  கல்வியறிவற்றோராய் …

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் [தொடர்ச்சி -2]

    புரூனோ & ஷைலக் ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -1 பாகம் : 1 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய…

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு நிகழ்ச்சி

  நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு நிகழ்ச்சி நாடக நூல்கள் அறிமுகம் நடந்தது சங்கரதாஸ் சுவாமிகள் நாடக முயற்சிகளும் அதற்கு பின்னாலும் இன்றைய திருப்பூர் பழைய பேருந்து நிலைய இடத்தில் நாடகக் கொட்டாய்கள் அமைக்கப்பட்டு நாடங்கள் நடத்தப்பட்டதும் பின்னால் நகர…
கவிதைத் தொகுப்பு நூல்கள் 4

கவிதைத் தொகுப்பு நூல்கள் 4

  அழகியசிங்கர்             'புதுக்குரல்கள்' என்ற தொகுப்பு நூல் சி.சு செல்லப்பா தொகுத்தாலும், தொகுப்பாசிரியரின் குறிப்புகளில் தெளிவு இல்லை.             இதே போல் பல தொகுப்பு நூல்களைப்  படித்திருக்கிறேன்.தொகுப்பு நூலாசிரியனின் கருத்துகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் முரண்பாடாக இருக்கும்.  …
புலன்கடவுள் – சிறுகதை நூல் விமர்சனம்

புலன்கடவுள் – சிறுகதை நூல் விமர்சனம்

   ஜனநேசன்  தமிழ்ச் சிறுகதை  இலக்கியம்  ஒரு நூற்றாண்டைக்  கடந்து கொண்டிருக்கும் தருணம் இது. தமிழ்ச்சிறுகதை, உருவம், உள்ளடக்கம், உத்தி எனும் எடுத்துரைப்புகளில்  பல பரிமாணங்களை சட்டையுரித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. பாரதி, வ.வே.சு ,புதுமைப்பித்தன்  தொடங்கி நூற்றுக்கணக்கான  படைப்பாளிகள்  தமிழ்ச் சிறுகதை…

   பெரிய நாயகி

  மீனாட்சி சுந்தரமூர்த்தி     அதிகாலை வேளையில் எழுந்து வாசல் தெளித்து அரிசி மணிகளைப் போல் புள்ளி வைத்துக் கோலம்  போட்டு அதைப் பார்த்து இரசிக்கும் சுகமே தனிதான். மேகலா கோலப் பொடி டப்பாவை மாடத்தில் வைத்து விட்டு உள்ளே…