Posted inகவிதைகள்
அகமும் புறமும் கவிதையும்
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ‘இதோ நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள்’ என்கிறார். ’இதோ இங்கே பாருங்களேன் நான் கவிதை எழுதிக் கொண் டிருக்கிறேன்’, என்கிறார். ’இதோ சற்றே இப்படித் திரும்பிப்பாருங்களேன். நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்’, என்கிறார். ’கண்டிப்பாகக் கவிதைதான் எழுதுகிறாயா’…