கவிதைத் தொகுப்பு நூல்கள்

கவிதைத் தொகுப்பு நூல்கள்

  கவிதைத் தொகுப்பு நூல்கள்       அழகியசிங்கர்       கவிதைத் தொகுப்பு நூல் முதன் முதலாக யார் கொண்டு வந்தார்கள்? இதைப் பற்றி யோசிக்கும்போது புதுக்கவிதை என்ற வகைமை தமிழில் முதன் முதலாக உருவானபோது, சி.சு…

           பத்தினி மாதா

                                            கி தெ மொப்பசான்                                         தமிழில் நா. கிருஷ்ணா அவள் இறப்பு வேதனையின்றி, அமைதியாக, எவ்வித பழிச்சொல்லுக்கும் ஆகாத பெண்மணி ஒருவரின் இறுதிக் கணம்போல முடிந்திருந்தது. இதுவரை காணாத பெரும் அமைதியை முகத்தில் தேக்கி, இறப்பதற்கு பத்து…
வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து

வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து

  வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து நடேசன் தமிழ்நாட்டில் பாவைக்கூத்து நிகழ்ச்சியை   நான் கும்பகோணத்திலிருந்த காலத்தில் பார்த்திருக்கிறேன். அத்துடன்  தமிழ் திரைப் படங்களிலும் பார்த்த நினைவுண்டு.  பாவைக்கூத்து இலங்கையிலிருந்ததாக அறியவில்லை. ஆனால்,  இந்தியாவில் கிராமங்களிலும் தற்போது  பாவைக்கூத்து அழிந்து வருகிறது.  இந்தப்பாவைக் கூத்துக்…

காலம் மாறலாம்..

  மீனாட்சிசுந்தரமூர்த்தி                                        இன்னும் ரெண்டு மாசம் பொறுத்து அழைச்சிட்டுப் போயேன் தம்பி. இல்லமா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். வீட்டு வேலைக்கும், பாப்பாவை குளிக்க வைக்கவும் ஆள் வராங்க. மேகலா சமையல் மட்டும் செய்தா போதும். கண்ணனுக்கு ஒரு வயசு ஆனப்பிறகுதான…

நம்பிக்கை நட்சத்திரம்

  அ. கௌரி சங்கர் சாந்தா. பெயருக்கேற்ற மாதிரி ஒரு அமைதியான பெண். வழக்கம் போல அன்றும் அவள் மாலை நான்கு மணிக்கு தனது வீட்டில் இருந்து தலையில் ஒரு பாத்திரத்தை வைத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டாள். அவள் இடுப்பிலும் ஒரு…

 அழைப்பு

ஆதியோகி மலருக்கு மலர் தாவி ஓடி அமர்ந்துமகிழ்ச்சியுடன் விளையாடும் பட்டாம்பூச்சிகளை,கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி,உள்ளங்கையில் ஒரு வண்ண மலர் வரைந்துதோட்டத்துச்  செடிகளுக்கிடையில்நீட்டிக் காத்திருக்கிறாள்...!                          - ஆதியோகி ++++++++++++++++++++++
பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் – நூல் வெளியீட்டு விழா

பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் – நூல் வெளியீட்டு விழா

  பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் - நூல் வெளியீட்டு விழா.   குரு அரவிந்தன்   சென்ற வெள்ளிக்கிழமை 21-10-2022 ஸ்காபரோவில் உள்ள கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் சேலம் முனைவர் வே. சங்கரநாராயணன் எழுதிய பனிபொழியும் தேசத்தில் பத்து…

அவரவர் நிழல்  

 எஸ்ஸார்சி     ’அவர விட்டுடுங்க அவர விட்டுடுங்க’ அந்தப்பெண் ஓயாமல் சொல்லிக்கொண்டேதான்   இருந்தாள்.   யார் அதனைக்காதில் வாங்கிக்கொண்டார்கள். நாகர்கோவிலிலிருந்து சென்னை எழும்பூரை நோக்கிச்செல்லும் ரயில் வண்டியினுள் ஒரே களேபரமாக இருந்தது.  வண்டி மதுரையத்தாண்டி  திருச்சியை நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த அர்த்த ராத்திரியில்  அந்த ஸ்லீப்பர் கோச்சில்  இப்படி ஒரு…

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்   புல்லுருவிகளுக்கும் புல்தடுக்கிகளுக்கும்     ஒரு வார்த்தையை நான் சொன்னதுமே அதன் பொருளை அகராதியில் தேடுகிறாய் பின் அதை நான் பார்த்த விதம் சரியில்லை என்கிறாய் புரிந்துகொண்ட விதம் சரியில்லை என்கிறாய் பயன்படுத்திய விதம்…
பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் !

பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் !

  படித்தோம் சொல்கின்றோம்: பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் ! இலங்கை மலையக மக்களின் குரலாக ஒலித்தவரின் சேவைகளைப் பேசும் நூல் !!                                                                    முருகபூபதி சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேச வைப்பதுமே பத்திரிகையாளர்களினதும் படைப்பாளிகளினதும் பிரதான கடமை.…