சிற்றிதழ்களின் சிறப்பிதழ் – காற்றுவெளி

  வணக்கம்.விரைவில் சிற்றிதழ்களின் சிறப்பிதழ் ஒன்றை காற்றுவெளி மீளவும் கொண்டுவரவுள்ளது.இதழில் இடம்பெற கட்டுரை(நம்மவர்களின் இலக்கிய இதழ்கள் சார்ந்த)கட்டுரை ஒன்றை(4 பக்கங்களுக்குள்)அனுப்பி உதவி இதழைச் சிறப்பியுங்கள்.கட்டுரைகள் வேறெங்கும் பிரசுரமாகாமல் இருப்பது நன்று.அன்புடன்,முல்லைஅமுதன் neythal34@gmail.com
2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு   அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 26வது (2021) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் சி. மோகன், ஆய்வாளர் வ. கீதா, மொழிபெயர்ப்பாளர் சண்முகசுந்தரம் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட…

நாசாவின் முதற்பெரும் வெற்றி : விண்கணை தாக்கி விண்பாறை சுற்றுப் பாதை சிறிதாகி உள்ளது

    NASA Confirms DART Mission Impact Changed Asteroid’s Orbit in Space   https://www.nasa.gov/press-release/nasa-confirms-dart-mission-impact-changed-asteroid-s-motion-in-space   நாசாவின் பூகோளப் பாதுகாப்பு அசுர விண்வெளி சாதனை   2022 செப்டம்பர் 26 இல் நாசா பூமியிலிருந்து 7 மில்லியன்…

பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்

    Posted on September 22, 2013 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அண்டவெளிக் களிமண்ணில்ஆப்பமாய்ச் சுடப் பட்டுக்குண்டான சட்டி ! காலக் குயவன்முடுக்கிய பம்பரக் கோளம் !உடுக்கடிக்கும் மேளம் !சுற்றும் உட்கரு ஒருபுறம்  !சுழலும் திரவ வெளிக்கரு…

முதுமையை போற்றுவோம்

  முனைவர் என்.பத்ரி, நிரந்தர உறுப்பினர்,தமிழ்நாடு முதியோர்கள் சங்கம்.              1982 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச முதியோர் தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் 1988 ஆம் ஆண்டில்…
மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்

மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்

    அஞ்சலிக்குறிப்பு  :   மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்                                                               முருகபூபதி இலங்கையின் மூத்த எழுத்தாளரும்  மலையக மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்தவரும், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக  நீண்ட  காலம் இயங்கியவருமான தெளிவத்தை…

ஊரும் உறவும்

  தமிழ்வாணன் சிங்கப்பூர் வந்தபிறகுதான் அவனுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அருண் என்று பெயர் வைத்தான். ஓராண்டாகிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு கடைக்கோடிக் கிராமம் அவனின் சொந்த ஊர். ஒவ்வொரு ஞாயிறு காலையும் அம்மா செல்லத்தாயுடன் முகம்காட்டிப் பேசுவான். அருண் மடியில் இருப்பான்.…

தெளிவத்தை ஜோசப்- எனது நினைவுகள்

    நடேசன்   இதயத்தால் பழகுபவர்களை முதல் சந்திப்பிலே என்னால் தெரிந்துகொள்ளமுடியும் . அதேபோல் அறிவால் , உதட்டால் பழகுபவர்களையும் புரிந்துகொள்வேன். உடல் மொழியே எனது தேர்வாகும். இது எனக்கு எனது மிருக வைத்தியத் தொழிலால் கிடைத்த கொடை.  இதன்…

நிலவே முகம் காட்டு…

                           ச.சிவபிரகாஷ் “ பெரும் வளர்ச்சி ஏதும் வந்திராத பல காலங்களுக்கு முன்பு “   விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு…