அங்கண்மா ஞாலத்[து] அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் … செங்கண் விழியாவோRead more
Series: 12 ஏப்ரல் 2015
12 ஏப்ரல் 2015
மரம் வளர்த்தது
சேயோன் யாழ்வேந்தன் விதை விதைத்து நீர் விட்டு முளைவிட்டதும் அரண் அமைத்து செடியாக்கி மரமாக்கினேன் அதன் நிழலில் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம் … மரம் வளர்த்ததுRead more
கூட்டல் கழித்தல்
ஊர்மிளாவிற்கு என்னமோ போலிருந்தது. இத்தனைக்கும் பார்த்து பழகியவன் தான் தினேஷ். ஏன் அப்படி சொல்லிவிட்டான்? ‘ நமக்குள்ளே ஒத்து வராது ஊர்மி.. … கூட்டல் கழித்தல்Read more
சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2
என்.செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -1 கட்டுரையில் எஸ் ராமகிருஷ்ணன், வீ அரசு ஆகியோரின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு … சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2Read more
வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது
இப்பவோ அப்பவோ என்று ஒரு குரல் (கமெண்டோ?) கேட்டது. நான் சிவுக்கென்று திரும்பிப் பார்த்தேன். கலகலவென்று சிரிப்பொலி. இடம் … வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுதுRead more
ஒரு பழங்கதை
மாதவன் ஸ்ரீரங்கம் அவன் மூச்சடக்கி காத்திருந்தான். இரை கண்ணுக்குமுன்பாக நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு பன்றியை வேட்டையாடுவது அத்தனை சுலபமில்லை. மிகக்கடினமான அதன் தோலினை … ஒரு பழங்கதைRead more
ஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !
[Question & Answer] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா … ஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !Read more
மருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )
ஒரு சிலரின் கைகளில் அல்லது உடலின் இதர பகுதிகளில் நிறைய கட்டிகள் உள்ளதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை வலி தராத … மருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )Read more