Posted in

வரங்கள்

This entry is part 14 of 44 in the series 15 ஏப்ரல் 2012

வாணிஜெயம், பாகான் செராய். அவன் வீட்டிற்குள் நுழைந்த போது கூடத்து நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த உருவம் இவனைக் கண்டு ஒருக்கழித்து அமர்ந்ததைக் … வரங்கள்Read more

Posted in

தங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்

This entry is part 13 of 44 in the series 15 ஏப்ரல் 2012

உலகிலேயே தங்கத்தை அதிகம் வாங்குவோர் யார் தெரியுமா? இந்தியர்கள் தாம். 2010இல் ஒரு வருடத் தேவை 963 டன்னாக இருந்தது. உலகிலேயே … தங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்Read more

Posted in

ஈக்கள் மொய்க்கும்

This entry is part 12 of 44 in the series 15 ஏப்ரல் 2012

”தூங்கிட்டு இருக்கான்னுல நெனச்சேன்; அட ஆளே செத்துட்டான்னா?” அவனுக்குத் துணுக்குறும். பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் வேகமாய் நடந்து போகும் போது அவன் … ஈக்கள் மொய்க்கும்Read more

Posted in

பழந்தமிழரின் நிலவியல் பாகுபாடு

This entry is part 11 of 44 in the series 15 ஏப்ரல் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நிலம் என்பதற்கு தமிழ் நிலம் என்று பொருள்கொள்ளப்படுவது … பழந்தமிழரின் நிலவியல் பாகுபாடுRead more

Posted in

குகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு

This entry is part 10 of 44 in the series 15 ஏப்ரல் 2012

dear sir, i am a new writer and today released a new book on a new … குகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடுRead more

Posted in

சம்பத் நந்தியின் “ ரகளை “

This entry is part 9 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ராம் சரணின் ‘ மகாதீரா ‘ தமிழில் டப்பாகி மாவீரனாகச் சக்கை போடு போட்டதில் குதூகலம் மேலிட சூப்பர் குட் சவுத்திரி … சம்பத் நந்தியின் “ ரகளை “Read more

Posted in

கருணாகரன் கவிதைகள்

This entry is part 8 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ஆய்க்கினை இனியும் யாரும் வரவேண்டாம் போதும் இந்த ஆய்க்கினைகள் அம்மா, ஈரத்தின் வாசனையை கடல் தர மறுத்தபோது ஆறும் குளமும் தங்களுடலில் … கருணாகரன் கவிதைகள்Read more

Posted in

தி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)

This entry is part 7 of 44 in the series 15 ஏப்ரல் 2012

அரியநாச்சி ஒலி அறிமுகமான 1929ல் இருந்து, 1940 வரை, பதினோரு வருடங்கள் மௌனப்படங்களை மட்டுமே எடுத்து வெளியிட்டுக்கொண்டிருந்தார் சாப்ளின்! காரணம், ‘வார்த்தைகள் … தி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)Read more

Posted in

ஆணுக்கும் அடி சறுக்கும்…!

This entry is part 6 of 44 in the series 15 ஏப்ரல் 2012

மொட்டை மாடிக்குச் சென்று துவைத்த துணிகளை கொடியில் காயப்போட்டபடியே நினத்துக் கொண்டாள் ராஜம்……என்னமா… வெய்யில் கொளுத்தறது..இந்த வருஷம் இப்படி வெய்யிலை பயன்படுத்தாமல் … ஆணுக்கும் அடி சறுக்கும்…!Read more

Posted in

இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை

This entry is part 5 of 44 in the series 15 ஏப்ரல் 2012

குழந்தைகளுக்கு விடுமுறை….! எங்கெல்லாம் எனக்கு.. உறவினர்கள்..? ———————————— குற்றம் பார்த்தேன்… சுற்றம் விலக…. முற்றத்தில் தனிமரம்..! ————————————— அழகை அழிக்கக் காத்திருந்தது.. … இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதைRead more