1 ஏப்ரல் 2012
latseriesid seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_20121 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_20121 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_20121 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_20121 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_20121 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_20121 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_20121 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_20121 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012 seriesname=1 ஏப்ரல் 2012
latseriesidapril1_2012மகமூது தர்வீஷ் இஸ்லாமிய தொன்மங்களின் உலகை மிகச் சிறப்பாக பயன்படுத்திய அல்லாமா இக்பால், நஸ்ருல் இஸ்லாம்,நஸீம் இக்மத் அண்மையில் மறைந்துபோன மகமூது தர்வீஷ்மற்றும் பலஸ்தீன கவிகள் போராளிப் பெண்கவிகள், குர்திஷ் இனமக்களின் வாழ்வியலைப் பேசும் கவிதைகள் என முஸ்லிம்களின் படைப்புலகம் விரிந்து கிடக்கிறது. அண்மையில் நான் வாசித்த பாலஸ்தீனத்தின் செகுவரா என அழைக்கப்படும் மஹ்மூத் தர்வேஷின் ஒரு கவிதை இது. திருக்குரானில் இடம்பெறும் யூசுப் நபியின் வரலாற்றை ஒரு தொன்மமாக மாற்றி தனது கவிதையை […]
ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பொழுது பொழுதாய் அறுத்துக் கொண்டிருக்குமே? ஏற்கனவே என்னைப் பாடாய்ப் படுத்தியது போதாதா? அதற்காக இப்படியா வருவார்கள் என்று கேட்குமே? காசு மிச்சம்னுட்டு வந்திட்ட! அதானே? சரியான ஆள்டா நீ? அன்னைக்கு உங்கப்பா நாள் பூராவும் நெருப்புல கிடந்து, அடுப்பு […]
மகமூது தர்வீஷ் இஸ்லாமிய தொன்மங்களின் உலகை மிகச் சிறப்பாக பயன்படுத்திய அல்லாமா இக்பால், நஸ்ருல் இஸ்லாம்,நஸீம் இக்மத் அண்மையில் மறைந்துபோன மகமூது தர்வீஷ்மற்றும் பலஸ்தீன கவிகள் போராளிப் பெண்கவிகள், குர்திஷ் இனமக்களின் வாழ்வியலைப் பேசும் கவிதைகள் என முஸ்லிம்களின் படைப்புலகம் விரிந்து கிடக்கிறது. அண்மையில் நான் வாசித்த பாலஸ்தீனத்தின் செகுவரா என அழைக்கப்படும் மஹ்மூத் தர்வேஷின் ஒரு கவிதை இது. திருக்குரானில் இடம்பெறும் யூசுப் நபியின் வரலாற்றை ஒரு தொன்மமாக மாற்றி தனது கவிதையை […]
வாழிய தோழி கடலின்மேல் அடிவானில் கரும்புள்ளியாய் எழுதப்படும் புயற் சின்னம்போல உன் முகத்தில் பொற்கோலமாய் தாய்மை எழுதப்பட்டு விட்டது. உனக்கு நான் இருக்கிறேனடி. இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை உப்புக் கடலாக்காதே. புராதன பட்டினங்களையே மூடிய மணல் மேடுதான் ஆனாலும் தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட இங்கு தன் முட்டைகள நெடுநாள் மறைக்க முடியாதடி. விரைவில் எல்லாம் அறியபடா திருந்த திமிங்கிலம் கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும் அதனால் என்னடி இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே. அஞ்சாதே தோழி முன்பு […]
பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வால்மீன்கள் தென்படா யாசிப்போர் மரித்தால் ! வானகமே மின்னி முழக்கும் மாவேந்தர் சாவை ! வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்] காலவெளிப் பிரபஞ்சத்தில் வால்மீன்கள் பால் ஒளிவீசும் விந்தையாய் ! பரிதி ஈர்ப்பு வலையில் ஈசலாய்த் திரிபவை வால்மீன்கள் ! வையகத்தில் உயிரினம் வளர விதை யிட்டவை ! பரிதியை நெருங்கும் போது […]
தனுஷ், சுருதிஹாசன், சுந்தர் இவர்கள்தான் அந்த 3. கதைப்படி ராம், ஜனனி, செந்தில். முதலில் படத்தைப் பற்றிய நல்ல விசயங்களை, அவை கொஞ்சம் தான் எனினும் சொல்லிவிடுகிறேன். இப்போதைய படங்களில், பழைய காலம் போல் எந்தப் பின்கதையும் இல்லாத பாத்திரங்கள். இதிலும் அதே அதே. தனுஷ், சுருதி, சுந்தர் – மூவரின் பண்பட்ட நடிப்பு. அப்பழுக்கில்லாத கேமரா கோணங்கள். நல்ல இசை, பாடல்கள். ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு. இவ்வளவு இருக்கிறதே, போதாதா என்று நீங்கள் கேட்பது, கேட்கிறது. […]
பாரதி கண்ட கனவுகளை நாம் சில்லறை வர்த்தகத்தில் விற்றுக் கொண்டோ அல்லது வாங்கிக் கொண்டோ தான் இருக்கிறோம். பாரதி கேட்ட பெண் விடுதலை பெண்களே சுயமுயற்சியில் பெற்றுக் கொண்டார்கள் கல்வியின் வெளிச்சத்தினால் !! ஆண்களோ முதுகெலுப்பை கழற்றி அரசியல் வாதிகளிடம் கொடுத்துவிட்டு சொந்ததில் விலங்கு அணிந்துக் கொண்டு சுதந்திரம் ,மகிழ்ச்சி என தாந்தானா பாடிக் கொண்டு இருக்கிறார்கள் . அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியில் முளை சோம்பலில் திளைத்து சூம்பி […]
பின்னூட்டங்கள்