நான்கு கவிதைகள்

This entry is part 12 of 16 in the series 3 ஏப்ரல் 2016

ஸிந்துஜா நகரம் தின்ற இரை அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மகளின் மனை . கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தேன் . தாடியுடன் ஒரு அறிமுகமற்றவர் . சிரித்தபடி “குப்புச்சாமி என்று இங்கே ? ” “இல்லை. இங்கே யாரும் அப்படியில்லை . ” “பக்கத்து, எதிர் ப்ளாட்டில் ? ” ” ஸாரி எனக்குத் தெரியலை . ” “தேங்க்ஸ் ” என்றார் செய்யாத உதவிக்கு . மரக் .கதவை அடைத்தேன் . மனக் கதவு […]

தோழா – திரைப்பட விமர்சனம்

This entry is part 13 of 16 in the series 3 ஏப்ரல் 2016

– சிறகு இரவி 0 சக்கர நாற்காலியில் வாழும் கோடீஸ்வரனும் அவனது அன்புக்கு பாத்திரமாகும் கேடி ஒருவனும்! நெகிழ்ச்சியான திரைக்கதையுடன் இயக்குனர் வம்சி! 0 பிரஞ்சு படமான தி இன்டச்சபிள்ஸை தழுவி எடுக்கப்பட்ட தமிழ் படம் மண் மணம் மாறாமல் மனதைக் கவர்கிறது. ஒரு விபத்தில் முகம் தவிர மற்ற அவயங்கள் செயலற்றுப் போகும் பெரும் தனக்காரர் விக்கிரமாதித்யாவுக்கு பணியாளாக சேர்கிறான் ராயபுரம் சீனு என்கிற ஒழுக்கமற்ற இளைஞன். இருவரின் வாழ்வும் பின்னி பிணைந்து, பாச நதியாக […]

எஸ் ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா

This entry is part 14 of 16 in the series 3 ஏப்ரல் 2016

எனது புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் இணைத்துள்ளேன். அவசியம் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன் மிக்க அன்புடன் எஸ்.ராமகிருஷ்ணன்

தொடுவானம் 114. தேர்வுகள் முடிந்தன .

This entry is part 15 of 16 in the series 3 ஏப்ரல் 2016

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 114. தேர்வுகள் முடிந்தன . மூன்று மாதங்கள் ஓடி மறைந்தன. தேர்வு நாட்களும் வந்தன. இரண்டாம் ஆண்டின் இறுதித் தேர்வு. உண்மையில் நாங்கள் கல்லூரியில் சேர்த்த மூன்றாம் ஆண்டு இது. இரண்டாம் ஆண்டில் தொடங்கிய உடற்கூறு, உடலியல் ஆகிய இரு பாடங்களையும் இரண்டு வருடம் பயின்றோம்.ஆதலால் இரண்டாம் வருடத்தை இரண்டு வருடம் கழித்தோம். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் மூன்றாம் வருடம் சென்றாலும் உண்மையில் அது நான்காம் வருடம்தான். இந்தத் தேர்வில் […]

எனக்குப் பிடிக்காத கவிதை

This entry is part 16 of 16 in the series 3 ஏப்ரல் 2016

– சேயோன் யாழ்வேந்தன் எனக்குக் கவிதை பிடிக்காது பிடிக்காத கவிதை படித்து பிடிக்காத கவிதை எழுதி கவிதை எனக்குப் பிடித்துவிட்டது பிடித்த கவிதை படிப்பதும் இல்லை எழுதுவதும் இல்லை இரவைப் பற்றிய ஒரு கவிதையை அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன் இரவு முடிகையில் இந்தக் கவிதை நினைவில் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்

This entry is part 4 of 16 in the series 3 ஏப்ரல் 2016

கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்க நிகழ உள்ளது. தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கட்டுரைகள் அக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற உள்ளன. அவற்றின் அச்சுவடிவ ஆய்வுக்கோவையும் அன்றே வெளியிடப்பெறுகிறது. கம்பன் கண்ட இயற்கை நலத்தை வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கம் நிகழ்கிறது. ஒருநாள் முழுநிகழ்வாக நடக்க உள்ள இக்கருத்தரங்கின் […]