மலேசியன் ஏர்லைன் 370

    காலையில் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த காஞ்சனாவுக்கு யாரோ வீட்டின் கதவை பலமாகத் தட்டிய சத்தம் கேட்டது. சமயலறையில் நின்றவள் வெளியே வந்தாள். பிள்ளைகள் இருவருக்கும் உணவு கொடுத்து மூத்தவளை பாடசாலைக்கும், இளையவளை பல்கலைக்கழகத்திற்கும் சில நிமிடங்கள் முன்பாகத்தான் அனுப்பியிருந்தாள். காலை…

பாவண்ணன் கவிதைகள்

    1. பிறவி   அதிகாலையொன்றில் காக்கைக்கூட்டில் விழித்தெழுந்தேன் என் வருகையை அருகிலிருந்த நட்புக்காக்கைகள் கரைந்து கொண்டாடின. ஏதோ ஒரு திசையிலிருந்து ஒவ்வொன்றாய் இறங்கிவந்து நலம் விசாரித்தன பித்ருக் காக்கைகள். அதுவரை கேள்விப்பட்டிராத ஆயிரமாயிரம் சங்கதிகளைப் பகிர்ந்துகொண்டன. அவற்றின் நினைவாற்றலும்…

அவலமும் அபத்தமும் – ஸ்ரீதரனின் சிறுகதைகள்

    தமிழகத்தில் பிறந்திருந்தாலும் இலங்கையில் படித்துப் பட்டம் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஸ்ரீதரன். அலை என்னும் இலக்கிய இதழில் 1974 ஆம் ஆண்டில் அவருடைய சிறுகதை பிரசுரமாகி, இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆய்வின் நிமித்தமாக   கொலராடோ…
A compilation  of three important BANNED plays by bilingual poet-playwright-director Elangovan

A compilation of three important BANNED plays by bilingual poet-playwright-director Elangovan

Dear Sir   Grateful if would publicize this unprecedented first publication, a compilation  of three important BANNED plays by bilingual poet-playwright-director Elangovan, also Artistic Director of Agni Kootthu (Theatre of…
ஏற்புரை

ஏற்புரை

1.   பத்திரமாய் கைப்பிடித்து அழைத்துப்போய் மரியாதையோடு மேடையில் அமர்த்தினார்கள். அங்கே ஏற்கெனவே திரையில் முழங்கிக்கொண்டிருந்தவன் நானா…? என்னைப் போல் ஒருவனா….? அந்நியனா….? விரையும் காலத்தின் புன்முறுவல் ஒரு கணம் உறையவைக்கிறது. மறுகணம் அதனோடு சிநேகமாய் கைகுலுக்குகிறேன். 2. அன்புக்குரியவர்களே ஆளுமை…