ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா – நூல் வெளியீடு

ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா – நூல் வெளியீடு

ஆளற்ற பாலம் - கொண்டபல்லி கோடேஸ்வரம்மா தெலுங்கிலிருந்து தமிழில் - கௌரி கிருபானந்தன் அட்டை ஓவியம் : ரோஹிணி மணி இயக்கங்களின் வரலாறு பொதுமக்கள் பரப்பிற்குள் கட்டமைக்கப்படுகிறது. கட்டமைக்கப்பட்ட வரலாற்றில் அடங்கும் மனிதர்கள், இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். அவ்வாறான பெண்ணின் கதை இது.…

புரட்சிக்கவி – ஒரு பார்வை

கோவை எழிலன் கடந்த நூற்றாண்டின் தலைச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய ஒரு குறுங்காவியமே புரட்சிக்கவி என்பது ஆகும். பாவேந்தர் அவர்களுக்கு இக்காவியத்தின் பெயரே ஒரு சிறப்புப் பெயராகவும் அமைந்தது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. இக்காவியம் காஷ்மீரத்தில் எழுதப்பட்ட பில்கணீயம்…

முதுமையின் காதல்

ரமணி எவ்வளவு நாட்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிக நாட்கள் இல்லை என்வசம். உயிருக்கு வயதில்லை எனினும் வயதான உடலைத்தான் போர்த்திக்கொண்டிருக்கிறது என் உயிர். அது சரி முதுமையின் ஆரம்பம் எந்த வயதில் என்று தீர்மானித்தாகிவிட்டதா? அரசாங்கம் வகுத்த எல்லைகள் தாண்டியும்…

கம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015

கம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015 கம்பன் கழகம் காரைக்குடி - ஆகஸ்டு மாதக் கூட்டம் கவிஞர் செல்ல கணபதி அவர்கள் சாகித்திய அகாதமி வழங்கும் இவ்வாண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்றமைக்கான பாராட்டு, விருது வழங்கும் விழாவாக…
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! – முத்துநிலவனின் கட்டுரை தொகுப்பு

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! – முத்துநிலவனின் கட்டுரை தொகுப்பு

மு. கோபி சரபோஜி நாளிதழகள், இணைய இதழ்களில் வந்த ஆசிரியரின் காலத்திற்கேற்ற கட்டுரைகளே ”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” என்ற கட்டுரைத் தொகுப்பாக வந்துள்ளது. இத் தொகுப்பின் ஆசிரியரான நா.முத்துநிலவன் உலகறிந்த பட்டிமன்றப் பேச்சாளர், பாடகர், கவிஞர், கட்டுரையாளர், சமூகச்…