Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 76 கனவுகளில் மிதப்பாய் .. !

This entry is part 17 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.    நீண்ட காலத்துக்கு முன்பு நான் … தாகூரின் கீதப் பாமாலை – 76 கனவுகளில் மிதப்பாய் .. !Read more

புது ரூபாய் நோட்டு
Posted in

புது ரூபாய் நோட்டு

This entry is part 16 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

எஸ். சிவகுமார் “தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு; இன்னிக்காவது புது ரூபா நோட்டு வாங்கிண்டு வாடா, மறந்துடாதே ! “ … புது ரூபாய் நோட்டுRead more

Posted in

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………29 ஞானக்கூத்தன் – ‘கவிதைகளுக்காக’

This entry is part 15 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

கடினமான காரியங்களுள் ஒன்று படிப்பபது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள். முற்றிலும் தப்பித்துக்கொள்ள முடியாதபடி நவீன மனிதனின் வாழ்க்கை அமைந்துவிட்டது.. … ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………29 ஞானக்கூத்தன் – ‘கவிதைகளுக்காக’Read more

அசல் துக்ளக் இதுதானோ?
Posted in

அசல் துக்ளக் இதுதானோ?

This entry is part 14 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

சிவகுமார். ”சோ” வென்று கேலியுடனும் குதூகலத்துடனும், நடப்பில் உள்ள ஆட்சி பற்றிய எள்ளலும், நையாண்டியும் சேர்த்துக் கொடுத்த, சோவின் “முகமது-பின்-துக்ளக்” ஒரு … அசல் துக்ளக் இதுதானோ?Read more

Posted in

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31

This entry is part 13 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

ராஜகஹத்தில் மூங்கில் வனத்தில் பிட்சுணிகளும் அனைத்து பிட்சுகளும் குழுமியிருந்தனர். ஆனந்தனும் புத்தரும் இரண்டாம் வரிசையில் பிட்சுக்களுடன் அமர்ந்திருந்தனர். மூத்த பிட்சு ஒருவர் … போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31Read more

Posted in

கஃபாவில் கேட்ட துஆ

This entry is part 12 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

1 யூசுப் ராவுத்தர் ரஜித் 40 ஆண்டுகளாய் அடைகாத்த ஆசை இதோ ஜூலை 12ல் நிறைவேறப் போகிறது. முகம்மது நபி (ஸல்) … கஃபாவில் கேட்ட துஆRead more

Posted in

சதக்கா

This entry is part 11 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

சிறுகதை (இஸ்லாமிய சமுகத்தின் பின்னணியில்) யூசுப் ராவுத்தர் ரஜித் (சதக்கா என்றால் தான தர்மம். அல்லாஹ்வின் பெயரால் வழங்கப்படும் இந்த தான … சதக்காRead more

Posted in

நீங்காத நினைவுகள் 13

This entry is part 10 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

“தாமரை மணாளன்” எனும் புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்த ஓர் அருமையான எழுத்தாளர் இருந்தார். அவரைப் பற்றி இந்த்த தலைமுறையினரில் எத்தனை பேருக்க்குத் தெரியும்? … நீங்காத நினைவுகள் 13Read more

Posted in

இன்ப அதிர்ச்சி

This entry is part 9 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

டாக்டர் ஜி.ஜான்சன் இரவு பத்து மணி .தொலைப்பேசி ஒலித்தது. ” டாக்டர்! நான் அமுதா பேசுகிறேன்.” ” சொல் அமுதா.” ‘ … இன்ப அதிர்ச்சிRead more

Posted in

மருத்துவக் கட்டுரை கல்லீரல் புற்றுநோய்

This entry is part 8 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

டாக்டர் ஜி.ஜான்சன் நமது கல்லீரல் ( LIVER ) இரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு சல்லடை போன்று செயல்படுகிறது. சிறுகுடலிலிருந்து உரியப்படும் உணவின் … மருத்துவக் கட்டுரை கல்லீரல் புற்றுநோய்Read more