Posted in

வானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!

This entry is part 28 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

(இது ஒரு உண்மை சம்பவத்தை நேரில் கண்டு புனைந்த கதை) மணி நாலாகப் போறது…ஸ்கூல் விட்டு இந்திரா வரும் நேரம். அவளுக்கு … வானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!Read more

Posted in

சுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்

This entry is part 27 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

சுஜாதாவின் மத்யமர் – எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே ஸ்பெஷல் புத்தகம் ! என்ன ஸ்பெஷல் என்று பிறகு சொல்கிறேன். முதலில் … சுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்Read more

Posted in

மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை

This entry is part 26 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஜூலை இறுதியில் 28, 29l கோலாலம்பூரில் இரண்டு நாள் நாவல் பயிற்சி முகாம் நடத்தியிருந்ததில் கலந்து … மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறைRead more

Posted in

’ செம்போத்து’

This entry is part 25 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

நாகேந்திரன் எனும் நாகு என்னைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வந்த போது, காலை பத்து மணி. விஷயமில்லாமல் வரமாட்டானே. இது அவனுடைய … ’ செம்போத்து’Read more

Posted in

அவளின் கண்கள்……

This entry is part 24 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ஒளிப்பொருந்திய அழகியக் கண்கள் அவனுடையது… அவனது கண்களை எவற்றுடன் ஒப்பிடுவது என்று எனக்குத் தெரிவில்லை.ஆனால் அவைப் பேசக்கூடிய திறன் கொண்டவை என்பதை … அவளின் கண்கள்……Read more

Posted in

“ இவர்கள் சாகக்கூடாதவர்கள் ”

This entry is part 23 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

-இராஜசோழன் பத்திரிகை செய்தி படித்ததும் இவன் சாக வேண்டியவன் தான் என்று தோன்றியது.முதல் பக்கத்தில் வண்ணத்தில் படம் போட்டு செய்தி போட்டிருந்தார்கள்.வாரத்திற்கு … “ இவர்கள் சாகக்கூடாதவர்கள் ”Read more

வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு
Posted in

வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு

This entry is part 22 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வெளியீடாக வேர் அறுதலின் வலி என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. 21 … வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்புRead more

உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
Posted in

உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 21 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் உனக்கான பாடல் என்ற கவிதைத் தொகுதி சரா பதிப்பகத்தினூடாக கவிஞர் எஸ். ரபீக் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 60 … உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புRead more

Posted in

ம.தவசியின் ‘சேவல் கட்டும்’ வெற்றிமாறனின் ‘ஆடுகளமும் ‘

This entry is part 20 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

பயணம் ஜூன் இதழில், தேவராஜ் விட்டலன் ‘ வாசிப்பை நேசிப்போம் ‘ என்கிற பகுதியில் தில்லி புத்தகச் சந்தையில் வாங்கிய ‘சேவல் … ம.தவசியின் ‘சேவல் கட்டும்’ வெற்றிமாறனின் ‘ஆடுகளமும் ‘Read more

Posted in

சாகித்திய அகாடமி நடத்திய க.நா.சு. நூற்றாண்டு விழா.

This entry is part 19 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ஆகஸ்டு ஒன்றாம் தேதியன்று, சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலக அரங்கில், இரண்டு அமர்வுகளுடன் நடைபெற்றது மேற்சொன்ன விழா. காலை பத்து மணிக்கு … சாகித்திய அகாடமி நடத்திய க.நா.சு. நூற்றாண்டு விழா.Read more