அசூரச் சூரியச் சக்தி உற்பத்தி நிறுவகம் இந்திய மாநில எரிசக்தி வாரியத்துக்கு 2000 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டம்

This entry is part 5 of 5 in the series 22 டிசம்பர் 2019

Posted on December 22, 2019 New material to pave the way for lead-free solar panels சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க,நூறு மெகாவாட் பேராற்றல் உடையஓரரும் பெரும் மின்கலம்தாரணியில் உருவாகி விட்டதுவாணிபப் படைப்புச் சாதனமாய் !தட்டாம்பூச்சி போல் பறக்கவானூர்திக்குப் பயன்படப் போகுது !பரிதியின் சக்தியால் பறக்கும் !எரி வாயு இல்லாமல் பறக்கும் !பகலிலும் இரவிலும் பறக்கும் !பசுமைப் புரட்சியில் உதித்தது !பாதுகாப்பாய் இயங்குவது !நாற்பது குதிரைச் […]

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 3 of 5 in the series 22 டிசம்பர் 2019

நில் கவனி செல் இந்த நாட்டிலேயே பிறந்துவளர்ந்து முடிந்தும் போகிறவர்கள் வீதியோரங்களில் பிறந்து வீதிவீதியாய் அலைந்து அன்றாடம் பிச்சையெடுத்துப் பிழைக்கும் என்னைப் போன்றவர்கள் ஆயிரமாயிரம் இங்கே. இன்றளவும் எங்களுக்கு வாக்குரிமையில்லை; இந்தியர்களல்லவா நாங்கள்? இன்தமிழர்களல்லவா? இல்லையெனில் நாங்கள் யார்? இது பற்றி யோசிக்க அரசியல்வாதிகளுக்கோ மனிதநேயவாதிகளுக்கோ சமூகப்புரட்சியாளர்களுக்கோ இனவாதப் போராளிகளுக்கோ இந்திய வெறுப்பாளர்களுக்கோ இவரொத்த இன்னுமின்னும் பேருக்கோ ஏன் இன்றுவரை மனமில்லை? ஒருவேளை எல்லா அரசிலும் நாங்கள் இருந்தவாறிருப்பதாலா? சாதி சமய இன நிறங்களைக் கடந்து நாங்கள் […]

செல்லம்மாவின் செல்லப்பிள்ளை

This entry is part 4 of 5 in the series 22 டிசம்பர் 2019

குமரி எஸ்.நீலகண்டன் மகாகவி பாரதியின் பேத்தி டாக்டர் விஜயபாரதி தனது 81 வது வயதில் கனடாவில் காலமானார். பாரதியின் மூத்த மகள் தங்கம்மா பாரதியின் புதல்வி. செல்லம்மா பாரதியின் வாய்வழி பாரதியின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நான் சென்னை வந்த புதிது. விஜயபாரதி குடும்பம் கனடாவிலிருந்து விடுமுறையில் பாரதியின் கவிதைகளின் செம்பதிப்பை வெளியிடும் முயற்சியில் சென்னை வந்திருந்தனர். அப்போது அவர்கள் பாரதி பிறந்த எட்டயபுரத்திற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அங்கே அவர்கள் சென்ற […]

கனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா

This entry is part 1 of 5 in the series 22 டிசம்பர் 2019

கனடாவில் இருந்து வெளிவரும் தளிர் இதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள குயின்ஸ் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இளம் தலைமுறையினருக்காக இவர்கள் நடத்திய இசை, நடனப்போட்டியான ‘சலங்கையும் சங்கீதமும்’ என்ற நிகழ்வின் இறுதிச் சுற்றும் நேற்றையதினம் வெகு சிறப்பாக அந்த மண்டபத்தில் நடை பெற்றது இந்த நிகழ்வில் பார்வையாளர்கள், பெற்றோர்கள் என மண்டபம் நிறைந்த கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் என ஒரு விழாக்கோலம் பூண்ட மாபெரும் நிகழ்வு […]

பெரும்பான்மை கட்சியினரின் ஆட்சியா அல்லது வன்முறை கும்பலின் ஆட்சியா ?தீர்மானிக்க வேண்டிய நேரம்

This entry is part 2 of 5 in the series 22 டிசம்பர் 2019

பெரும்பான்மை கட்சியினரின் ஆட்சியா அல்லது வன்முறை கும்பலின் ஆட்சியா ? தீர்மானிக்க வேண்டிய நேரம் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும், விரிவான விவாதத்திற்கு பின் பிரச்சினைகள் பல கோணங்களில் அலசப்பட்டு, பின் வாக்கெடுப்பின் அடிப்படையில், குடியுரிமை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நாகரீகமான, ஜனநாயக அடிப்படையில், எடுக்கப்பட்ட முடிவு. ஜனநாயக சித்தாந்தத்தின் அணுகுமுறையில், பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற திட்டங்களையே அமல்படுத்தப்பட வேண்டும். மற்றவர்களும் இந்த முறையை ஒப்புக் கொண்டு செயற்பட வேண்டுயது அவசியம். நாட்டில் ஜனநாயகம் தழைக்க இந்த […]