சொல் உரித்து பொருள் தேட நினைத்தேன். வாழ்க்கையின் முழுமை பற்றிய உட்கிடக்கையை உட்புகுந்து அறிந்து கொள்ள நினைத்தேன். கடவுள் என்ற சொல் தடுக்கி விழுந்தவன் எழுந்திருக்கவே முடியவில்லை. ஒரு வழியாய் ஒரு சிலையைப்பற்றிக்கொண்டேன். வாழ்க்கையின் …
சி. ஜெயபாரதன், கனடா புத்தாண்டு பிறக்குது ! நமக்கு புத்தாண்டு பிறக்குது ! கடந்த ஆண்டு மறையுது, நடந்த தடம் மாறப் போகுது ! வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு திக்கு மறையப் போகுது. கணனி யுகம் பின்னி உலகு பொரி உருண்டை ஆச்சுது. வாணிப உலகு கூடி இயங்கி நாணய…
அந்த ஜன்னல் வழியே கண்களை துருவவிட்டேன். அந்த இரும்புக்கம்பிகள் கரும்புக்கம்பிகளாய் இனித்தன வயது பதினாறில். இன்றும் அப்படித்தான் பார்வைகளின் நாக்குகள் கம்பிகளை வளைத்து நக்கிக்கொண்டிருந்தன. அன்று அந்த விநாடிப்பிஞ்சில் கண்ணின் பார்வையில் அவள்ஒரு அரை…
மனுநீதிச் சோழனாய் அந்த மக்கட் தலைவன் அவர் வீட்டில் மனுக் கொடுக்க மக்கள் கூட்டம் ஒப்புதல் பெற ஆவணங்களுடன் அதிகாரிகள் இதோ மின்னல் ஒன்று மண்ணுக்கு வந்ததுபோல் அந்தத் தலைவன் வருகிறான் அந்த வருகையால்…
கு. அழகர்சாமி நிலத்தில் கிளை நட்டேன். நீரூற்றினேன் நல் உரமிட்டேன். நாளும் மண்ணிலா- கண்ணில் வளர்த்தேன். செடி செழித்து பூப் பூத்தது அது அதன் முதற் பூ- முறுவலுடன் முதலில தலையில் சூடி அதன்…