தொடுவானம்  153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு

தொடுவானம் 153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஐந்து வருடங்கள் எப்படியோ கழிந்துவிட்டது! என்னால் நம்ப முடியவில்லை! நேர்முகத் தேர்வுக்கு அண்ணனுடன் வந்ததும்,  மூன்று நாட்களுக்குப்பின்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்ததும் இன்னும் மனதில் பசுமையாகவே உள்ளன. விடுதியில் ஓர் அறையில் நான்கு பேர்கள்…

மாமதயானை கவிதைகள்

மாமதயானை வீடு எரிந்து வீதியில் நிற்கின்றோம்… பெய்யத் தொடங்கியது மழை   எதிரியின் வீட்டருகே எலும்புத்துண்டாய் கிடைத்தது… தொலைந்த கோழி   பலூன் விற்கும் சிறுவனிடத்திலிருந்து பறந்து விடவே இல்லை… பள்ளிக்கூட ஆசைகள்   சாதி நெருப்பில் வெந்து கொண்டிருக்கிறது… சமத்துவப்பொங்கல்…

மொழிபெயர்ப்பு த்தளத்தில் திசைஎட்டும் நிகழ்த்தும் சாகசம்

-எஸ்ஸார்சிமொழிபெய்ர்ப்பாளர் திரு.குறிஞ்சிவேலன் உள்ளத்தில் வித்தாகிய ஒன்று 'திசை எட்டும்' விருட்சம் எனப் பரந்து விரிந்து செழித்து ஓங்கி வாசக நெஞ்சங்களுக்கு விருந்தாகி நிற்கிறது.கடலூர் மாவட்டத்து சிறிய நகரமாம் குறிஞ்சிப்பாடியை ஒட்டியது மீனாட்சிப்பேட்டை.அங்கிருந்து முகிழ்த்துக்கிளம்பி இந்தப்பாரினை வலம் வருகிறது. இம்மொழி பெயர்ப்புக்காலாண்டிதழ்'திசை எட்டும்'…

தோழிக் குரைத்த பத்து

  இப்பகுதியில் வரும் பத்துப்பாக்களும் “தோழிக்கு உரைத்த பத்து” எனும் தலைப்பில் அடங்கி உள்ளன. இவை ஒவ்வொன்றுமே “அம்ம வாழி தோழி” என்றே தோழி கேட்கும்படிக்குச் சொல்லியதாகும். தலைவி, பரத்தையர், மற்றும் பிறரும் இப்பாடல்களைக் கூறுகிறார்கள். அதுபோலவே பல தோழிகள் கேட்கிறார்கள்.…