Posted inகவிதைகள்
மகிழ்ச்சியின் விலை !
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அப்பா நினைவு நாள் காலையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் கீழ் அமர்ந்துள்ள ஏழைகளை நோட்டமிட்டான் அவன் மூன்று மாத தாடி மீசை இனி அழுக்கே ஆகமுடியாமல் கருத்த வேட்டி வறுமை துயரமாய் மாறி அந்தப் பெரியவர் முகத்தில் ததும்புகிறது அவர்…