ஹெச்.ஜி.ரசூல் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பூர்வீகப் பெயர் சுல்தான் அப்துல்காதிர். தந்தை நெய்னாமுகமதுவின் சொந்த மண் இராமநாதபுரம் மாவட்டத்தின் குணங்குடி என்னும் சிற்றூர். தாயார் அன்னை பாத்திமாவின் ஊர் தொண்டி. கனகாபிஷேகமாலை எழுதிய கனக கவிராயர் வழிவந்த குணங்குடியாரின் சமகால படைப்பாளி தொண்டி மண்ணில் பிறந்த மோன குரு ஷைகுமஸ்தான். தந்தையூரான குணங்குடி இவரது கவிதைப்பரப்பெங்கும் ஒரு குறியீட்டுச் சொல்லாடலாக தொடர்ந்து இடம் பெறுகிறது. குணங்குடி என்பதை குணங்கள் குடி கொண்டநற்பதி / சுவனம் / கனவுலகு […]
ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம், சட சட வென ஜன்னல் கண்ணாடியில் மழைச்சாரல் விழும் சப்தம் கேட்டதும்…உறக்கம் கலைந்து விழித்த ராஜகோபாலன் அட….காலங்கார்தால என்னதிது…..மழையா…? என்று போர்வையை உதறி எழுந்தார்..வீடு வெறிச்சென்று சமையல் அறையில் சப்தமின்றிப் பாலைவனம் போலிருந்தது ! .அதைத் தொடர்ந்து மின்வெட்டும் கூடவே வந்ததும், அலுப்பு தான் வந்தது அவருக்கு….நாலு தூத்தல் போட்டால் போதும் கரண்டுல கையை வைக்க இவங்களுக்கு ஒரு சாக்கு…..என்று அங்கலாய்தபடியே….வாசல் கதைவத் திறந்தார். இதமான குளிர்காற்று லேசான சாரலோடு முகத்தைத் தடவியது.சூரியன் மேகத்தை […]