தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை

தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை

-    ச. வேணுகோபன் மனிதர்களுடைய உலகத்துக்குச் சரிநிகராகப் பல்லி, பாம்பு, நத்தை, மான், புலி, முயல், அணில், ஆடு, நாய், மாடு, மரங்கள், செடி கொடிகள், காடு, கடல், வானம், காற்று, காய், கனி, பூக்கள், தேனி, தும்பி, ஆறு, குளம், இரவு, பகல், இருள், ஒளி, மலம், தேன், கடவுள், சாத்தான், பிசாசு, இருள், ஒளி என அனைத்தையும் கவிதையில் வைத்துக் கொள்ளும் பண்பை கருணாகரனுடைய கவிதைகளில் காணலாம். இது ஒரு சிறப்புப் பண்பாகும். தமிழ் நவீன கவிதை சாராம்சப்படுத்தி வந்த தன்னிலை சார்ந்த தனி மனித இருப்பை அல்லது சமூக இருப்பை முதன்மைப்படுத்தும் போக்கை விட்டுவிலகி, அனைத்துக்கும் இடத்தை…

நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்

ரவி அல்லது. உந்துதலால் உயரம் வந்த பறவைகள்  சிறகசைத்த வண்ணமிருந்தது சிதறாப் போக்கில் சேருமிடத்திற்கு. மிச்சங்களைக் கழிக்க எச்சமிடும்பொழுது யோசிக்கவே இல்லை விருட்சங்களாக வேறொரு நாள் இளைப்பாறுதலுக்கு இணக்கமாகுமென. அச்ச ரேகைகளை அழிக்கத் தெரியாதவர்கள் அறியாமை ரேகைகளில் வகுத்துக் கொண்டார்கள் பூமியைத்…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 6

அசோகமித்திரன் சிறுகதைகள் – 6

- பி.கே. சிவகுமார் மஞ்சள் கயிறு என்கிற அசோகமித்திரன் கதையைக் குறித்து எழுதுவதை ஏற்கனவே ஒருநாள் தள்ளிப் போட்டுவிட்டேன். இப்போதும் இதை எழுதினால்தான் அடுத்த கதைக்குப் போகமுடியும் என எழுதுகிறேன். காரணம், கதை அல்ல. கதையின் கரு. எனக்கு ஏழைகள் படும்…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 5

அசோகமித்திரன் சிறுகதைகள் – 5

- பி.கே. சிவகுமார் அந்தக் காலத்தில் மின்னணு புகைப்படக் கருவி (டிஜிடல் காமிரா) இல்லை. நான் அமெரிக்கா வந்து சில ஆண்டுகள் ஆகியிருக்கும். மகனுக்கு மூன்றரை வயதிலிருந்து நான்கு வயது வரை இருக்கும். கேமிரா பிலிம் ரோலை இங்கே இருக்கிற மாலில்…
கல்விதை 

கல்விதை 

ஆர் சீனிவாசன்  'நடப்பிலிருக்கும் அதி நவீன கட்டிட நுட்பம் இதுதான்' என்றார் அந்த நபர்.  அவருக்கும் சக்திவடிவேலிற்கும் இடையே இருந்த மேஜையின் மேல் ஹாலோகிராம் கருவி ஒன்று மூன்று பரிணாமத்தில் ஒரு கட்டிடத்தின் உருவத்தை வெறும் காற்றில் சுழற்றிக்கொண்டிருந்தது. மேஜையின் இன்னொருபுறம்,…

தவம்

அவனுக்கு தெரிந்த, தெரியாத,  நதி,உபநதி,கிளைநதி  எல்லாமே அவனதுபோல் உணர்வு.  பாடும் பறவைகள்,  வீசும் காற்று,  மலரும் நந்தவனம்  உயர்ந்த மலைகளும்  குன்றுகளும் கோபுரமும்  எல்லாமே அவனதா? கேள்விக்கேட்டு  தியானத்தில் அமர்ந்தவனுக்கு  அவனே  ஒன்றுமில்லா  உயிராக நின்ற தருணம்  எல்லாமே  ஒன்றுக்குள் ஒன்று …

இலக்கியப்பூக்கள் 344

வணக்கம்,யாவரும் நலமா?  இவ்வாரம்  (வெள்ளிக்கிழமை - 01/08/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 344 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,      …
அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

- பி.கே. சிவகுமார் 1957-ல் அசோகமித்திரன் எழுதிய நான்கு பக்கச் சிறுகதை - டயரி. இந்தத் தொகுப்பில் நான்காவது கதை. கதைசொல்லியின் எண்ணங்களாக நனவோடை உத்தியில் (stream of consciousness) அமைந்த கதை இது. கூட்டமும் நெரிசலும் மிகுந்த இரவு நேரப்…
நிறமாறும் அலைகள்

நிறமாறும் அலைகள்

சம்சா மாலையில்  கடற்காற்றோடு விற்பவன்  வாழ்வின் இருண்ட பகுதிகளில்  முளைந்தெழுந்த  படகு காதலிகளின் கண்ணீரில் நனையும்  கைக்குட்டைகளில்  காதலன் பெயர்களை எம்ராய்ட்ரி  போட்ட துண்டுத்துணிகள் காற்றில் பறக்கும் கதைகளை அறிந்தவன்.  அடுத்த படகில்  அதே காதலன்  வேறு காதலி.  கண்ணகி நேற்று …
…………….. எப்படி ?

…………….. எப்படி ?

              சோம. அழகு இந்தக் கண்றாவியான கலாச்சாரம் எப்படி எப்போது துவங்கியது? அதான்…. எதற்கெடுத்தாலும் ‘………. எப்படி?’ என்று முடியுமாறு தலைப்பிட்டு கருத்தரங்கம், பயிலரங்கம், பயிற்சிப் பட்டறை என நடத்தும் பண்பாட்டைக் கூறுகிறேன்.…