கேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா?
Posted in

கேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா?

This entry is part 28 of 28 in the series 3 ஜூன் 2012

டிவிஆர் ஷெனாய் ஒரு அரசனக்கு தனது செல்ல பிராணியாக இருந்த குரங்கு மீது மிகவும் பிரியம். அந்த செல்ல குரங்கை தனக்கு … கேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா?Read more

அத்திப்பழம்
Posted in

அத்திப்பழம்

This entry is part 27 of 28 in the series 3 ஜூன் 2012

மு.வெங்கடசுப்ரமணியன் மணி மாலை 6.30யைத் தாண்டிக்கொண்டிருந்தது. 28வது எண் பேருந்தில் இருந்து ஒரு வாட்டசாட்டமான மனிதர் கையில் ஒரு பையோடு இறங்கினார். … அத்திப்பழம்Read more

துருக்கி பயணம்-4
Posted in

துருக்கி பயணம்-4

This entry is part 26 of 28 in the series 3 ஜூன் 2012

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் மார்ச்-29 நேற்றே கப்படோஸ¤க்குக் வந்திருந்தபோதும், இன்றுதான் கப்படோஸை உண்மையாக தரிசித்தோம். பயணத்தில் கப்படோஸில் கழித்த … துருக்கி பயணம்-4Read more

கேரளாவின் வன்முறை அரசியல்
Posted in

கேரளாவின் வன்முறை அரசியல்

This entry is part 25 of 28 in the series 3 ஜூன் 2012

ஜே கோபிகிருஷ்ணன் கேரளாவில் பிறந்து கேரளாவிலேயே கடந்த 37வருடங்களாக வாழ்ந்து வரும் எனக்கு, கேரளாவை யாரேனும் “கடவுளின் சொந்த நாடு” என்று … கேரளாவின் வன்முறை அரசியல்Read more

Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28

This entry is part 24 of 28 in the series 3 ஜூன் 2012

31.     கார்த்திகைமாதம். காலை நேரம். சாம்பல் நிற வானம் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. வடகிழக்குப் பருவக்காற்று சந்திராயன் துர்க்கத்தினாலோ அல்லது … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28Read more

Posted in

2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்

This entry is part 23 of 28 in the series 3 ஜூன் 2012

    (கட்டுரை : 6) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவைச் சுற்றும் சந்திரயான் உளவிச் சென்று … 2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்Read more

Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு

This entry is part 22 of 28 in the series 3 ஜூன் 2012

  1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை   என்ன அய்யரே உக்காந்திட்டு இருக்கும்போதே கண்ணு அசந்திட்டியா? நம்ம … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டுRead more

சுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்
Posted in

சுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்

This entry is part 21 of 28 in the series 3 ஜூன் 2012

சுற்றுச்சூழலால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம் An Ancient Civilization, Upended by Climate Change By RACHEL NUWER ரேச்சல் … சுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்Read more

இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை
Posted in

இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை

This entry is part 20 of 28 in the series 3 ஜூன் 2012

உருது மூலம்- இஸ்மத் சுக்தாய் ஆங்கிலம் வழி தமிழில்-ராகவன் தம்பி     காட்சிரூபமான வகையில் என்னுடைய நினைவின்  சுவடுகளைப்  பின்னோக்கித் … இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதைRead more

Posted in

காத்திருப்பு

This entry is part 19 of 28 in the series 3 ஜூன் 2012

குறிக்கப்பட்ட ஒரு நாளை நோக்கிய பயணத்தில் காலத்தின் சுமையில் கனம் கூடிப் போவதும் இருப்பது போலவும் கிடைக்காமல் போகாதெனவும் இல்லாமல் இருக்காதெனவும் … காத்திருப்புRead more