ஜெயகாந்தன் நினைவு அஞ்சலி மற்றும் ஸ்டாலின் குணசேகரன் சிறப்புச் சொற்பொழிவு.. நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் ஜூன் 13, 2015
Posted in

ஜெயகாந்தன் நினைவு அஞ்சலி மற்றும் ஸ்டாலின் குணசேகரன் சிறப்புச் சொற்பொழிவு.. நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் ஜூன் 13, 2015

This entry is part 24 of 24 in the series 7 ஜூன் 2015

Morning Team: Vanakkam. NJTS is proud to convene our Sindanai Vattam on June 13th, Saturdayat 9:30 am. … ஜெயகாந்தன் நினைவு அஞ்சலி மற்றும் ஸ்டாலின் குணசேகரன் சிறப்புச் சொற்பொழிவு.. நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் ஜூன் 13, 2015Read more

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் முஸ்லீம்களின் மீது ரத்தப்பழி தீர்க்கின்றன.
Posted in

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் முஸ்லீம்களின் மீது ரத்தப்பழி தீர்க்கின்றன.

This entry is part 1 of 24 in the series 7 ஜூன் 2015

கார்டியன் பத்திரிக்கை செய்தி- டேவிட் ஸ்மித் கருப்பு திரைக்கு பின்னால் வெள்ளை துணி மீது ஒவ்வொரு சடலமாக கொண்டு வந்து வைத்தார்கள். … மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் முஸ்லீம்களின் மீது ரத்தப்பழி தீர்க்கின்றன.Read more

தொடுவானம்   71.  சாவிலும் ஓர் ஆசை
Posted in

தொடுவானம் 71. சாவிலும் ஓர் ஆசை

This entry is part 2 of 24 in the series 7 ஜூன் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் 71. சாவிலும் ஓர் ஆசை மிகுந்த ஆர்வத்துடன் ஊர் புறப்பட்டேன். இரண்டு வாரங்களுக்கு வேண்டிய துணிமணிகளை பிரயாணப் … தொடுவானம் 71. சாவிலும் ஓர் ஆசைRead more

மிதிலாவிலாஸ்-21
Posted in

மிதிலாவிலாஸ்-21

This entry is part 3 of 24 in the series 7 ஜூன் 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அபிஜித் ஹோட்டல் கிராண்ட் பேலஸில் எல்லோருக்கும் டின்னர் கொடுத்தான் கம்பெனி போர்ட் … மிதிலாவிலாஸ்-21Read more

Posted in

வைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 4 of 24 in the series 7 ஜூன் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் வைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து… வைகறை [ 1979 … வைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து…Read more

Posted in

இரை

This entry is part 5 of 24 in the series 7 ஜூன் 2015

மாதவன் ஸ்ரீரங்கம் ———- மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பென்று என்னைக்கேட்டால் தயங்காமல் கூறுவேன் துப்பாக்கிதான் என்று. ஏனெனில் அது எவரையும் நம்காலில் விழச்செய்யும் … இரைRead more

பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)
Posted in

பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)

This entry is part 6 of 24 in the series 7 ஜூன் 2015

கன்னட சினிமாவில் பி. சேஷாத்ரி என்று ஒரு இயக்குனர். அவரை அறிமுகம் செய்து வைத்துத் தான் ஆகவேண்டும். நம் தமிழரில் நல்ல … பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)Read more

Posted in

அப்பா 2100

This entry is part 7 of 24 in the series 7 ஜூன் 2015

– சிறகு இரவிச்சந்திரன். அவன் அந்தக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, எல்லாமே நீல நிறமாக இருந்தது. ஓ! இன்னிக்கு … அப்பா 2100Read more

வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்
Posted in

வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்

This entry is part 8 of 24 in the series 7 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன். ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் ஒரு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் சகோதரர் குடும்பத்துடன் பிரம்மச்சாரி இலக்கியவாதி வல்லிக்கண்ணன். திருப்பூர் கிருஷ்ணன் … வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்Read more

Posted in

வரைமுறைகள்

This entry is part 9 of 24 in the series 7 ஜூன் 2015

நடராஜன் பிரபாகரன் இந்த முறை எப்படியும் தீபாவளிக்கு ஊர் போய் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தான் மாறன். … வரைமுறைகள்Read more