ரா.ராஜசேகர் மழைக்கூடு நெய்து தரும் மனசு மழலைக்கு மட்டும்தான் நரைநுரைத்தப் பின்னும் நம் நடைப்பயணத்தில் கோத்திருந்த இருகைகளிலும் குழந்தை விரல்கள் நம் சிறுமழைக்கூட்டைத் திறந்தால் ஏக்கம் ததும்ப நம்மைப் பார்க்கிறது இப்பெருவுலகம் மழைக்கூடு நெய்தலென்பது…
அம்மா ! உன் எழுபது வயது பிள்ளையைப் பார்த்தாயா ? என் இரண்டு கைகளையும் உன் இடது கையால் பிடித்துக்கொண்டு என் இரண்டு கால்களையும் உன் ஒரு காலால் அமுக்கிக்கொண்டு அழகான வெண்கலப்…
சு. இராமகோபால் நகராத மேகம் நகைக்காத பல் புகாத புகை பொருந்தாத நேரம் ஆடாத இலை அணைக்காத பிறவி கூடாத கூந்தல் கத்தாத ஆந்தை அருகாத பூ அப்பாத மை வருந்தாத நா…
தமிழ் உதயா, லண்டன் துருவங்களைப் பிணைக்கும் கடல் மேல் மடித்து வைக்கிறேன் மிதக்கும் சிறகுகளை, ஏற்கனவே அவை பறந்திருக்கின்றன, கைகளை பின்னியபடி இரவு என்னோடு உறங்கிக் கிடந்தது, சதுப்பு நிலத்தில் சில ஆட்காட்டி முட்டைகள் தவழ எத்தனிக்கும்…
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ வாசலைத் தாண்டி வெளியே றாது காசினியில் நடப்பதை அறிவேன் ! பலகணி வழியே எட்டிப் பாராது, வானுலகு…