சுரேஷ் ராஜகோபால் # வார்த்தைகள் தடுமாறி யாசிக்கிறது... விமோசனம் தேடி - ஆழமான நிலையிலிருந்த அந்த மெளனத்திடம். மௌனமோ மேலும் திடம் கொண்டு மௌனத்தையே கடை பிடிக்கிறது. சலசலப்புக்கு அஞ்சாத…
ச. சிவபிரகாஷ் வாழ்க்கையிலும், வழிப்போக்கிலும், அறிந்தவர், அறியாதவர், - என எத்தனை? முகங்கள்., என் பயணத்தில். பயணம்! பழி சொல்லுமா? முகங்கள் – பற்றிய தேடல் இதுவல்ல, கண்ணில்பட்டதை, காட்சியாய், சாட்சியாய்.…
1.எழுதுபவனின் பரிதாப நிலை குடும்பத்தில் யாராவது ஒருவராவது படிப்பார்களா என்று எதிர்பார்த்தேன் பெரிய ஏமாற்றம் அவர்கள் முன் நான் எழுதிய தாள்கள் பிரிக்கப்படாமலிருந்தன நண்பர்கள் கண்ணைக் கசக்கி வாசிப்பார்கள்…
ப.தனஞ்ஜெயன் 365 நாட்களிலும் மழை வேண்டும் என்ற தருணத்தில் வானம் பார்த்து வேண்டினார்கள் கடுமையாகக் காய்ந்து கெடுத்தது வேண்டாம் என்ற பொழுது தீவிரமாகப் பெய்து கெடுத்தது…
சி. ஜெயபாரதன், கனடா முடக்கு வாத நோய் வதைத்து மடக்கும் போது, நடக்க முடியாது கால்கள் பின்னித் தடுமாறும் போது, படுக்கை மெத்தை முள்ளாய் குத்தும் போது, படுத்தவன் மீண்டும் எழுந்து நிற்க இயலாத…