புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. – பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், … கதைப்போமா கலந்துரையாடல் – புதுமைப்பித்தன் எழுதிய “புதிய நந்தன்” சிறுகதைRead more
Series: 12 அக்டோபர் 2025
12 அக்டோபர் 2025
வெறிச்சாலை அல்லது பாலைவனம்
ஏ.நஸ்புள்ளாஹ் அவர் கண்களைத் திறந்தபோது, எங்கும் மணல் மட்டுமே. எந்த மரமும் இல்லை எந்த சத்தமும் இல்லை காற்று வீசினாலும், அது … வெறிச்சாலை அல்லது பாலைவனம்Read more
மழை புராணம் -3
பாசத்தியமோகன் போர்த்தியஇருட்டின் தோலில் ஊற்றத் துவங்கிற்று மழை மென்காற்றுகூசாமல்மழைத்துளிகளின் இடுக்கில் நடக்கிறது தீவிர சமயத்தில்மழையைத் தன் தோளில் தூக்குகிறது மென்காற்று மரக்கூட்டம்ஊமை … மழை புராணம் -3Read more
அதெப்படி? எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே?
இராமானுஜம் மேகநாதன் அதெப்படி? எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே? கள்ளச்சாராய சவானாலும், காவடி தூக்கி காவல் தெய்வம் திருவிழாவானாலும், கடலில் … அதெப்படி? எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே?Read more
திறனாய்வும் தனிமனிதத் தாக்குதலும் – மற்றும் ஒரு கவிதை
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) எங்கிருந்துதான் அத்தனை சேறும் சகதியும் தூசும் தும்பும் குப்பையும் கூளமும் சிறுநீர்மலமும் கூட கிடைத்ததோ இருகைகளாலும் அள்ளிக்கொண்டது … திறனாய்வும் தனிமனிதத் தாக்குதலும் – மற்றும் ஒரு கவிதைRead more
அன்றொருநாள்…..
அநாமிகா சில புகைப்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் பரிதவிப்பு தாங்கமுடியாதது. ஒரு சிறு குழந்தை அம்மணமாக ஓடிவரும் அந்த போரின் அவலத்தைக் … அன்றொருநாள்…..Read more