31 இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விழிப்பதும் உறங்குவதுமாய் மாறி மாறிக் கழித்துக்கொண்டிருந்த ராதிகாவுக்கு மிகவும் அதிகாலையில் விழிப்பு வந்துவிட்டது. … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31Read more
Series: 13 அக்டோபர் 2013
13 அக்டோபர் 2013
பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா
சின்ன ஊர்களிலும் இப்போது புத்தகதிருவிழாக்கள் நடப்பது ஆரோக்யமான விசயமாக உள்ளது. சென்றாண்டு இரு பதிப்பகங்களின் தளங்களுடன் ஆரம்பித்தது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. … பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழாRead more
சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை
எழிலன் , கோவை சுப்பு ரத்தினமாகப் பிறந்து பின் பாரதியால் கண்டெடுக்கப்பட்டு பாரதிதாசனாக பரிமளத்த பாவேந்தர், பாரதியின் அடியொட்டி சமூக … சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனைRead more
காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !
குறிப்பு – ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் … காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !Read more
புண்ணிய விதைகள் – சிறுகதை
அலாரம் இல்லாமலே கண்விழித்து எப்பொழுதும் போல அன்றும் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்ட கலியுலக மார்கண்டேயனான கதிரவன் போல, வயதாகிவிட்டாலும் … புண்ணிய விதைகள் – சிறுகதைRead more
காதலற்ற மனங்கள்
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு உனக்காகத்தூதுவரும்மூளையில் உதித்து உயிரின்அணுஉலகில் உயிர்க்கும்காதல்புறா நேசத்தின்கனவுளைஅதனிடத்தில் தந்தனுப்ப தத்திவரும்துரிதமாக, என்மனஅந்தரங்கங்களை உன்னொடுபகிர்ந்து உறவாட…! … காதலற்ற மனங்கள்Read more
~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
அன்புள்ள நண்பர்களே, “சீதாயணம்” என்னும் எனது நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக … ~ சீதாயணம் ~ (முழு நாடகம்)Read more
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. !
(1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா ஆத்மாவின் … வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. !Read more
தேடுகிறேன் உன்னை…!
 ஜி.ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு குமிழ்ந்து தரை விழுந்த நீர்க் குமிழி பாதையின் குறுக்காக சர சர வெனக் … தேடுகிறேன் உன்னை…!Read more
கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?
சிறுகதை :ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை. நன்றாகக் குளித்துவிட்டு பழைய அழுக்குப் புடவை ஒன்றைத் தேடி எடுத்துக் கட்டிக் கொண்டு … கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?Read more