Posted in

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31

This entry is part 29 of 31 in the series 13 அக்டோபர் 2013

31          இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விழிப்பதும் உறங்குவதுமாய் மாறி மாறிக் கழித்துக்கொண்டிருந்த ராதிகாவுக்கு மிகவும் அதிகாலையில் விழிப்பு வந்துவிட்டது. … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31Read more

Posted in

பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா

This entry is part 28 of 31 in the series 13 அக்டோபர் 2013

சின்ன ஊர்களிலும் இப்போது புத்தகதிருவிழாக்கள் நடப்பது ஆரோக்யமான விசயமாக உள்ளது. சென்றாண்டு  இரு பதிப்பகங்களின் தளங்களுடன் ஆரம்பித்தது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. … பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழாRead more

Posted in

சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை

This entry is part 27 of 31 in the series 13 அக்டோபர் 2013

எழிலன் , கோவை   சுப்பு ரத்தினமாகப்     பிறந்து பின்  பாரதியால் கண்டெடுக்கப்பட்டு  பாரதிதாசனாக பரிமளத்த பாவேந்தர், பாரதியின் அடியொட்டி சமூக … சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனைRead more

காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !
Posted in

காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !

This entry is part 26 of 31 in the series 13 அக்டோபர் 2013

குறிப்பு – ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் … காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !Read more

Posted in

புண்ணிய விதைகள் – சிறுகதை

This entry is part 25 of 31 in the series 13 அக்டோபர் 2013

  அலாரம் இல்லாமலே கண்விழித்து எப்பொழுதும் போல அன்றும் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்ட கலியுலக மார்கண்டேயனான கதிரவன் போல, வயதாகிவிட்டாலும் … புண்ணிய விதைகள் – சிறுகதைRead more

Posted in

காதலற்ற மனங்கள்​

This entry is part 31 of 31 in the series 13 அக்டோபர் 2013

    ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு உனக்காகத்தூதுவரும்மூளையில் உதித்து உயிரின்அணுஉலகில் உயிர்க்கும்காதல்புறா நேசத்தின்கனவுளைஅதனிடத்தில் தந்தனுப்ப தத்திவரும்துரிதமாக, என்மனஅந்தரங்கங்களை உன்னொடுபகிர்ந்து உறவாட…! … காதலற்ற மனங்கள்​Read more

~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
Posted in

~ சீதாயணம் ~ (முழு நாடகம்)

This entry is part 22 of 31 in the series 13 அக்டோபர் 2013

       அன்புள்ள நண்பர்களே,   “சீதாயணம்” என்னும் எனது  நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக … ~ சீதாயணம் ~ (முழு நாடகம்)Read more

Posted in

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. !

This entry is part 21 of 31 in the series 13 அக்டோபர் 2013

     (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     ஆத்மாவின் … வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. !Read more

Posted in

தேடுகிறேன் உன்னை…!

This entry is part 20 of 31 in the series 13 அக்டோபர் 2013

​ ​ஜி.ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு     குமிழ்ந்து தரை விழுந்த நீர்க் குமிழி பாதையின் குறுக்காக சர சர வெனக் … தேடுகிறேன் உன்னை…!Read more

Posted in

கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?

This entry is part 19 of 31 in the series 13 அக்டோபர் 2013

  சிறுகதை :ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை.     நன்றாகக் குளித்துவிட்டு பழைய அழுக்குப் புடவை ஒன்றைத் தேடி எடுத்துக் கட்டிக் கொண்டு … கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?Read more