ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது

  கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளை1/174, செல்லம்மாள் இல்லம், முல்லை நகர்,நாமக்கல்- 637 002 தலைவர்திரு.கு.சின்னப்பபாரதி செயலாளர்திரு.கே.பழனிசாமி உறுப்பினர்கள் திரு.ச.தமிழ்செல்வன்        திரு.சி.ரங்கசாமி திரு.கு.பாரதிமோகன்   பத்திரிக்கைச் செய்தி கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளையின் 6- ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா…

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014

           கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு நடத்துகிறது. இவ்வாண்டு பேரவையின் 35 ம் ஆண்டு விழா .  பரிசு பெறும் எழுத்தாளர்களை சாரட் வண்டியில் வைத்து ஊர் முழுக்க…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 92

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்த வெளிப் பாட்டு -3)   விண்வெளிப் புயலைச் சுவாசிக்கிறேன்.   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா    …

ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5

    இடம்:  கோயில் பிராகாரம்.   நேரம்: மாலை மணி ஆறு.   பாத்திரங்கள்: ஜமுனா, ராஜாமணி, கோயிலில் விளையாடும் சில சிறுவர்கள், மோகன்.   (சூழ்நிலை: ஜமுனா கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள். அவள் பின்னாடியே ராஜாமணி…

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 21

      மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்   படங்கள் : 81, 82, 83, 84​   ​இணைக்கப்பட்டுள்ளன.   ​+++++++++++++++​