நீங்களும்- நானும்

                              _ முடவன் குட்டி   என்னைப் பற்றி இந்த விதமாகவா நினைக்கிறீர்கள்......? அதிர்ந்தேன்.   உங்களின் அபிப்பிராயம் தவறு        -முணுமுணுத்தேன். எப்படி உருவானது என்னைப் பற்றிய இந்த அபிப்பிராயம்-உங்களிடம்....? எப்போதோ... எதனாலோ.... சாதாரணமாக வழுக்கி விழுந்த எனது சொல் ஒன்றினாலா...?…

ஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றி

    நம் சாகச நாயகன் ஜாக்கி சான் மக்கள் உள்ளங்களைக் கவரக் காரணமான குங்பூ பற்றி இந்தத் தொடரில் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.   சீனத் தற்காப்புக் கலையான குங்பூ என்ற சொல்லிற்கு “நீண்ட பயிற்சியினால் பெறப்படும் திறமை” என்பது…

பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..

படிக்க: http://pesaamoli.com/index_content_10.html நண்பர்களே நல்ல சினிமாவிற்காக மாதந்தோறும் வெளிவரும் பேசாமொழி இணைய இதழ் செப்டம்பர் மாத இதழ் வெளிவந்துவிட்டது. இது 10வது இதழ். ட்ராட்ஸ்கி மருதுவின் அனிமேசன் பற்றிய தொடர், யமுனா ராஜேந்திரனின் திராவிட சினிமா பற்றிய கட்டுரை, தியடோர் பாஸ்கரனின் மீதி…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி – அத்தியாயம்-2 பகுதி-2 பிருந்தாவனம்

மொழியாக்கம்-சத்தியப்பிரியன்                                             யது வம்சம்.             ரிக் வேதத்தின் பத்தாவது பகுதியில் ஆயு என்ற மன்னனை பற்றிய குறிப்பு வருகிறது. ஆயுவின் புதல்வன் நகுஷன். ஆயுவின் பேரன் யயாதி. யயாதிக்கு ஐந்து புதல்வர்கள். மூத்தவன் யது. இந்த யதுவே ஸ்ரீ கிருஷ்ணரின் மூதாதையன்.…

அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்

ஹேமா அப்பா வீட்டிற்கு ஒரு நாய்குட்டியைக் கொண்டு வந்திருப்பதாக அம்மா ஃபோனில் சொன்னாள். அதிலும் வேலையற்று சுற்றிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்கு சொந்தமானதை. இதைச் சொல்லும் போது அவள் குரலில் எந்த ஒரு மிகைப்பட்ட உணர்ச்சியும் இல்லை. பால் வாங்க…

ஆன்மீகக் கனவுகள்

சூர்யா   உங்களில் மிகச் சிறந்த ஆன்மீகவாதிகள் யார் என்று தலையில் தலைப்பாகையுடன், கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு, தீர்க்கமான பார்வையுடன் அவர் (விவேகானந்தர்) அந்தக் கேள்வியை கேட்டபோது நான் மட்டும் தான் வேகமாக கையை தூக்கினேன் அவ்வளவு பெரிய…

தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     எனது ஆத்மாவுக்குள் இருப்பது  இன்னமுதம் !  உனக்கது வேண்டுமா சொல்  ? அந்தோ ! அறிகுறி எதுவும் அதற்குத் தெரியா திருக்கலாம்  உன்னிடம்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34

(Song of Myself) மதி மயக்கம் அடைகிறேன்.. !    (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      ஒரு சிறிது கூட நான் பண்படுத்தப் பட்டவன் இல்லை. என்னை…

முக்கோணக் கிளிகள் [6] [நெடுங்கதை]

  சி. ஜெயபாரதன், கனடா   [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில்…