Posted inகவிதைகள்
நீங்களும்- நானும்
_ முடவன் குட்டி என்னைப் பற்றி இந்த விதமாகவா நினைக்கிறீர்கள்......? அதிர்ந்தேன். உங்களின் அபிப்பிராயம் தவறு -முணுமுணுத்தேன். எப்படி உருவானது என்னைப் பற்றிய இந்த அபிப்பிராயம்-உங்களிடம்....? எப்போதோ... எதனாலோ.... சாதாரணமாக வழுக்கி விழுந்த எனது சொல் ஒன்றினாலா...?…