Posted in

பிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல் வாசித்தல் தளத்திலிருந்து அனுபவத் தளத்தை நோக்கி…….

This entry is part 15 of 15 in the series 25 செப்டம்பர் 2016

ப்ரதிபா ஜெயச்சந்திரன், பாண்டிச்சேரி செந்திலின் முகத்தில் பஞ்சு பஞ்சாய் அப்பிக் கொண்டிருந்த்து போல் நாவலை படித்து முடித்தவுடன் மனதில் குட்டி இளவரசர்களின் … பிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல் வாசித்தல் தளத்திலிருந்து அனுபவத் தளத்தை நோக்கி…….Read more

Posted in

ஒளிப்பந்தாக இருந்த முகம்

This entry is part 1 of 15 in the series 25 செப்டம்பர் 2016

– சேயோன் யாழ்வேந்தன் முகம் மனம் காட்டும் கண்ணாடியாக இருந்தது கண்ணாடி உருகும்முன் மணலாக இருந்தது மணல் அலை கரைக்கும்முன் பாறையாக … ஒளிப்பந்தாக இருந்த முகம்Read more

தொடுவானம்           137. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்
Posted in

தொடுவானம் 137. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்

This entry is part 2 of 15 in the series 25 செப்டம்பர் 2016

டாக்டர் ஜி. ஜான்சன் 136. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும் மருத்துவக் கல்வியில் அதிகமாக நாட்டஞ் செலுத்தச் ( Interesting ) செய்யும் … தொடுவானம் 137. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்Read more

Posted in

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழா

This entry is part 3 of 15 in the series 25 செப்டம்பர் 2016

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழா நாள் : 02-10-2016, ஞாயிறு காலை 10 மணி, இடம் : … இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழாRead more

Posted in

ஆஸ்கர்

This entry is part 4 of 15 in the series 25 செப்டம்பர் 2016

வளவ. துரையன் உலக அளவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான ஒன்று ஆஸ்கர் விருதாகும். இது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே … ஆஸ்கர்Read more

Posted in

தொல்காப்பியத்தில் மகப்பேறு

This entry is part 5 of 15 in the series 25 செப்டம்பர் 2016

பாச்சுடர் வளவ. துரையன் என் நண்பரான ஒரு நவீன இலக்கியவாதி கேட்டார் “உங்கள் தொல்காப்பியத்தில் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்கிறீர்களே? … தொல்காப்பியத்தில் மகப்பேறுRead more

ஆவணக்காப்பாளரை  ஆவணப்படுத்திய  நூலகர் செல்வராஜா படைப்பாளிகளும்  பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய   அயராத  செயற்பாட்டாளர்
Posted in

ஆவணக்காப்பாளரை ஆவணப்படுத்திய நூலகர் செல்வராஜா படைப்பாளிகளும் பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய அயராத செயற்பாட்டாளர்

This entry is part 6 of 15 in the series 25 செப்டம்பர் 2016

படித்தோம் சொல்கின்றோம் ஆவணக்காப்பாளரை ஆவணப்படுத்திய நூலகர் செல்வராஜா படைப்பாளிகளும் பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய அயராத செயற்பாட்டாளர் முருகபூபதி – அவுஸ்திரேலியா ” களிமண்ணால் … ஆவணக்காப்பாளரை ஆவணப்படுத்திய நூலகர் செல்வராஜா படைப்பாளிகளும் பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய அயராத செயற்பாட்டாளர்Read more

Posted in

சிறந்த தமிழ் திரைப் பாடல்கள் – 1

This entry is part 7 of 15 in the series 25 செப்டம்பர் 2016

என். செல்வராஜ் தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் காளிதாஸ் 1931ல் வெளிவந்தது. அந்த படத்தில் இருந்தே தமிழ் சினிமா பாடல்கள் … சிறந்த தமிழ் திரைப் பாடல்கள் – 1Read more

Posted in

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : புறக்கோள் புளுட்டோவில் மாபெரும் நீர்ப்பனி எழுச்சிகள் தீவிர எக்ஸ்ரே வீச்சுகள் கண்டுபிடிப்பு

This entry is part 8 of 15 in the series 25 செப்டம்பர் 2016

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++ புதுத் தொடுவான் விண்கப்பல் மெதுவாய் நெருங்கி புளுடோ நீர்ப்பனி எழுச்சி … பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : புறக்கோள் புளுட்டோவில் மாபெரும் நீர்ப்பனி எழுச்சிகள் தீவிர எக்ஸ்ரே வீச்சுகள் கண்டுபிடிப்புRead more

Posted in

கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் இருப்பதைப் பகிரும் இன்பமும்

This entry is part 9 of 15 in the series 25 செப்டம்பர் 2016

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   நான் மாற்றுத்திறனாளி என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரிய வில்லை. ஆனால் நானே … கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் இருப்பதைப் பகிரும் இன்பமும்Read more