கடலைக் கைகளில் தூக்கி வைத்துக் கொள்வேன். அடம் பிடிக்காதே என்று அறிவுறுத்துவேன். அழுது கொண்டே இருக்காதே என்று … கடல் என் குழந்தைRead more
Series: 29 செப்டம்பர் 2013
29 செப்டம்பர் 2013
உயிர்த் தீண்டல்
மலையுச்சியில் அந்த மங்கைக் குரங்கு மலையடியில் அந்த மன்மதக் குரங்கு ஒரு நாள் மன்மதன் மலைக்குச் சென்றான் கண்களிலெல்லாம் … உயிர்த் தீண்டல்Read more
கலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்
ப.சுதா, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவ+ர்-10. மனிதர்களுக்கு இலக்கணம் கூறும்நூல் தொல்காப்பியம். மனிதர்களின் அக வாழ்க்கையை … கலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்Read more
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி
மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு மலட்டு வேப்ப மரத்திடம் … வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்திRead more
ஜாக்கி சான் -9. பள்ளி அனுபவம்
பாவ் தந்தையின் நேரடிப் பார்வையில் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டான். தந்தையுடன் அதிகாலையில் செய்யும் கஷ்டமான உடற்பயிற்சிகள் உடல் … ஜாக்கி சான் -9. பள்ளி அனுபவம்Read more
”தவிக்கும் இடைவெளிகள்”—-சிறுகதைத் தொகுப்பு—–ஆசிரியர்—உஷாதீபன்
செய்யாறு தி.தா.நாராயணன். வெளியீடு—நியூ செஞ்சுரிஹவுஸ்(பி)லிட்., விலை-ரூ.85-00 41-B-,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை—600 098. போன் –044—26359906. எழுத்தாளர் உஷாதீபன் அவர்களை … ”தவிக்கும் இடைவெளிகள்”—-சிறுகதைத் தொகுப்பு—–ஆசிரியர்—உஷாதீபன்Read more