காட்சி

பா.சத்தியமோகன் பரபரக்கும் சனிக்கிழமைசென்னை சாலைநகரப் பூங்கா ஓர மணல் குவியலைகொம்பினால் மாடு குத்தி முட்டுவதாய்விரட்டுகிறார்கள்அதற்கோ இருகொம்பு நடுச்சதை அரிக்கிறது.***
பாச்சான் பலி 

பாச்சான் பலி 

ஆர் சீனிவாசன்  வாழ்நாள் முழுவதும் இறையைத் தேடி கடைசியில் காலத்திற்கே இரையாகிறோம். ஆழியின் இருளில், காற்றில்லா வெறுமையில், வெய்யோனின் கதிர் நுழையா காடுகளில், மனதின் ஆழத்தில், தொன்மங்களின் மாயங்களில் , கருப்பு - வெளுப்பு வேறுபாடுகளில் பரம்பொருள் கிடைக்காதபோது சமூகத்தின் நிர்பந்தங்களால்…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 19

அசோகமித்திரன் சிறுகதைகள் – 19

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் 1951/52ல் இருந்து எழுதுகிறார் என்றாலும் அவரின் முதல் சிறுகதை 1956லேயே பிரசுரமானது எனப் பார்த்தோம். எழுதத் தொடங்கி ஏறக்குறைய 8 ஆண்டுகள் ஆனபின் - 1959ல் பிரசுரமான 12ஆவது கதையில் தான் - அவர்  …