மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++
இன்று ஒரு முகம் கண்டேன்
கண்ட பொழுதை மறக்க முடியமா ?
இருவரும் சந்தித்த இடத்தை
மறக்க இயலுமா ?
எனக்குத் தகுதி யானவள் அவளே;
எமது சந்திப்பை
இந்த உலகம் அறிய வேண்டுமென
விழைபவன் நான்.
வேறோர் நாளெனின் நினைவில் கொள்ளேன்.
தெரியாமல் போகும்.
இன்றென் கனவில் தோன்றுவாள் !
வீழ்வேன் காதலில் ! ஆம் நான்
வீழ்வேன் காதலில் !
மீண்டும் என்னை அழைக்கிறாள்
மறுபடி !
இதுபோல் வேதனை இதுவரை
எனக்கில்லை !
தனித்துக் கிடந்தேன் !
சிலவற்றை நான் இழந்தேன் !
மற்ற பெண்டிரை நானினி நோக்கேன் !
உன்னைப் போல் இல்லை
அப்பெண்டிர்;
மீண்டும் என்னை விளிக்கிறாள்
மறுபடி !
வீழ்ந்தேன் காதலில் ! ஆம் நான்
வீழ்ந்தேன் காதலில் !
++++++++++++++++++
- காதற்காலம்- (பிரணயகாலம்)
 - நாடோடிகளின் கவிதைகள்
 - ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்
 - நெருப்பென்ன நின்ற நெடுமாலே!
 - மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் சிறுநீரகச் செயலிழப்பும்
 - வெளிநாட்டு ஊழியர்கள்
 - வாழ்க நீ
 - வெங்காயம் — தக்காளி !
 - பின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சி
 - பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார்
 - தொடுவானம் 207. போதை
 - இன்று ஒரு முகம் கண்டேன் !
 - பூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன