ஊமையின்மனம்
ரோகிணி
_____________________
சிலசமயம் சிறகு
விரித்துக் கொண்டு
வானத்தில் பறந்து ம்,
சிலசமயம் சிறகு
சுருக்கிக் கொண்டு
கூட்டில் கிடந்தும்
அல்லாடும்….
அதற்கென்று தனி
மரமும் இல்லை
அதில் கூடும் இல்லை..
எனக்குள் இருக்கும் கூட்டில்
அது சென்றமர்ந்து
மேடைப் போட்டு பிரசங்கிக்க
நினைக்கிறது…
ஆனால் வார்த்தைகள்
வரவில்லை,
நரம்புகள் அறுந்து போன
தொண்டைக் குழியில்
எப்படி வீணை வாசிப்பது?
வராத வார்த்தைகளுடன்
சண்டை போடுவதை நிறுத்தி
கை நடனம் கற்றுக்கொள்ள
ஆரம்பித்தேன்….
- பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பூகோளச் சூடேற்ற உஷ்ண எச்சரிக்கை வரம்பு அடுத்து வரும் ஐந்தாண்டில் நேரலாம்.
- பொருத்தம்
- லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்
- அந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு
- இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா?
- ‘‘ஔவை’’ யார்?
- கவிதையும் ரசனையும் – 17
- முதுமை
- தேனூரும் ஆமூரும்
- நேரு எனும் மகா மேரு !
- நீ ஒரு சரியான முட்டாள் !
- சொல்வனம் 246 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- யாதுமாகியவள்……
- ஊமையின்மனம்
- குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்
- மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண்முகம் சபேசன் ( 1954 – 2020 ) மே 29 நினைவு தினம் சபேசனின் மறைவுக்குப்பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் !
- சிற்றிதழ் சிறப்பிதழ்