கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா

author
0 minutes, 9 seconds Read
This entry is part 9 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

ஆழி பப்ளிஷர்ஸ் நூல் வெளியீட்டு விழா

கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா

இடம் – டிஸ்கவரி புக் பேலஸ்
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர்,
சென்னை – 600078.  தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

நேரம் மாலை 5.00 மணி, ஆகஸ்ட் 19, 2012, ஞாயிற்றுக்கிழமை

அழியாத கோலங்கள்
தமிழின் தலைசிறந்த காதல் சிறுகதைகள்
தொகுப்பாளர் – கீரனூர் ஜாகிர்ராஜா

வெளியிடுபவர் – பாரதி கிருஷ்ணகுமார்
பெறுபவர் இதழாளர் கவின் மலர்

21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள்
இருபத்தியோரம் நூற்றாண்டு தமிழ் சிறுகதை எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு

வெளியிடுபவர் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி
பெறுபவர் எழுத்தாளர் தி. பரமேஸ்வரி

வரவேற்புரை – செ.ச.செந்தில்நாதன், பதிப்பாளர் – ஆழி பப்ளிஷர்ஸ்
ஏற்புரை – எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா

அனைவரும் வருக!


Best Regards

S. Senthil Nathan
Publisher

NEW ADDRESS:

Aazhi Publishers
1A, Thilgar Street
Sri Balaji Nagar
Ayyappan Thangal
Chennai 600077
0-99401 47473

http://www.aazhipublishers.com

Series Navigationசுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்கதையே கவிதையாய்! (1) இரு வேடர்கள்! – கலீல் ஜிப்ரான்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *