சென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி. நாள்: 22-12-2013, ஞாயிறு
சென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி.
நாள்: 22-12-2013, ஞாயிறு.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கல்கி நகர், கொட்டிவாக்கம் KFC உணவகம் அருகில்.
நேரம்: மாலை 5 மணிக்கு.
Contact: 9840698236
நண்பர்களே சென்னையில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவில், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவிருக்கிறது. இதில் தேர்ந்த வாசகர்களுக்கும், புதிதாக படிக்க வரும் ஆர்வலர்களுக்கும் இருக்கும் பெரும்பிரச்சினை, எந்த புத்தகத்தை வாங்குவது, அதை ஏன் வாங்க வேண்டும் என்பதுப் போன்ற கேள்விகள்தான். இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு துறை சார்ந்து, என்னென்ன புத்தகங்களை வாங்கலாம், அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பதுப் போன்ற கேள்விகளுக்கு தமிழ் ஸ்டுடியோவின் “படிப்பது சுகமே” நிகழ்ச்சி வழிகாட்டவிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் தேர்ந்த வல்லுனர்கள், தொடர்ச்சியாக, என்ன மாதிரியான புத்தகங்களை வாங்கலாம் என்பது குறித்து, பேசவிருக்கிறார்கள். எதிர்வரும் ஞாயிறு அவசியம் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள்.
புத்தக அறிமுகம் செய்யவிருக்கும் ஆளுமைகள்.
மாலன் (எழுத்தாளர் & பத்திரிகையாளர்) – இலக்கியம்
விஜயஷங்கர் (FrontLine ஆசிரியர் ) – அரசியல் / ஆங்கில புத்தகங்கள்.
அம்ஷன் குமார் (ஆவணப்பட இயக்குனர்) – சினிமா
ஆர்.ஆர். சீனிவாசன் (பூவுலகு பத்திரிகையாசிரியர்) – சுற்றுசூழல் & சினிமா
தமிழ்மகன் (எழுத்தாளர் & பத்திரிகையாளர்) – அறியவியல் புனைவு & காமிக்ஸ் & அறிய புத்தகங்கள்
தம்பி மில்லர் – திரைப்பட ஆவணங்கள் தொடர்பான புத்தகங்கள்.
சண்முகானந்தம் – சுற்றுசூழல்
அனைவரும் வருக.. அனுமதி இலவசம்…
(குறிப்பு: பேப்பர் பேனாவுடன் நிகழ்விற்கு வரவும். நிகழ்வு சரியாக 5.10 மணிக்கு தொடங்கிவிடும்)
- சொந்தங்களும் உறவுகளும்
- ஜாக்கி சான் 21. ஹாங்காங் பயணம் – பழைய நினைவுகள்
- காரணமில்லா அச்சவுணர்வு PHOBIA
- சென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி. நாள்: 22-12-2013, ஞாயிறு
- மறந்து போன நடிகை
- புகழ் பெற்ற ஏழைகள் 38.கருப்புக் காந்தி எனப் போற்றப்பட்ட ஏழை…
- சீதாயணம் நாடகம் -12 படக்கதை -12
- நீங்காத நினைவுகள் – 26 –
- குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்
- “ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்” கட்டுரைக்கு எதிர்வினை
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-14 சிசுபால வதம் இரண்டாம் பகுதி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 54 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) காத்திருக்கிறாள் எனக்கோர் மாதரசி ..!
- திண்ணையின் இலக்கியத் தடம்-14
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)
- தேவயானியும் தமிழக மீனவனும்…
- இயற்கையைக் காப்போம்
- சைனா அனுப்பிய முதல் சந்திரத் தளவூர்தி நிலவில் தடம் வைத்து உளவு செய்கிறது.
- பாசத்தின் விலை
- அதிகாரி
- கடற்கரைச் சிற்பங்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 94 வசந்த காலப் பொன்னொளி .
- அன்பு மகளுக்கு..
- மேடம் ரோஸட் ( 1945)
- மருமகளின் மர்மம் 8
கூட்டத்தை ஆன் லைன் டெலிகாஸ்ட் செய்யலாமே..? சுட்டி இருந்தால் தரவும்..