சில பூக்கள் வண்டுகளின்
ரீங்கார வரவேற்புகளில்
பழகிவிடுகின்றன…
ரீங்கரிக்க மாட்டாத வண்டுகளுக்கு
தேன் பரிமாற எந்தப் பூவும்
விரும்புவதில்லை…
ரீங்காரங்களின் வசீகரங்களில்
தொலைந்துபோகும் வண்டுகள்
தேயும் தன் முதுகெலும்புகள் மேல்
காலம்தாழ்த்தி கவனம் கொள்கின்றன…
எதற்கோ பிறந்துவிட்டு
ரீங்கரிக்கவே பிறந்திருப்பதாய்
காட்சிப்பிழை காணும் வண்டுகளுள்
கூடுகளையும், கிளைகளையும் அடையும்
வண்டுகளின் பாடங்கள்
சுவாரஸ்யமானவை…
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
- ரீங்கார வரவேற்புகள்
 - தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி
 - இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்
 - வார்த்தையின் சற்று முன் நிலை
 - யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
 - தூசி தட்டுதல்
 - ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11
 - தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….
 - நகர் புகுதல்
 - திரிநது போன தருணங்கள்
 - உதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்
 - சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’ –
 - முள்ளால் தைத்த நினைவுகளுடன்…..
 - இது மருமக்கள் சாம்ராஜ்யம்
 - சாலைக் குதிரைகள்
 - நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்
 - அரசியல் குருபெயர்ச்சி
 - சந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்
 - முகபாவம்
 - உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்
 - அகம்!
 - அரசியல்
 - ஒரு பூ ஒரு வரம்
 - பிரதிபிம்ப பயணங்கள்..
 - யார்
 - மூலக்கூறுக் கோளாறுகள்..:_
 - நட்பு
 - நம்பிக்கை
 - இவைகள் !
 - கை விடப்பட்ட திசைகள்..
 - கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)
 - ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1
 - கவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …
 - இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’
 - இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,
 - தானாய் நிரம்பும் கிணற்றடி! கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா!
 - எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்
 - இற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்
 - சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37
 - விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது