தினம் தினம் கரைக்கப்படும் நேரங்களின்
எச்சங்கள் சேமித்துவைக்கப்படுகின்றன
காரணங்கள் காரியங்கள் ஏதும் இன்றியே
உருவாகின்றது மீளா நினைவுகள்.
யாரொருவர் சொல்லும் என்னையறியாமல்
என்னிடம் சேர்வதில்லை,கடலிடம் சேரும்
நதியை போலவே அது ,என்றொருநாள் அது
நிச்சயம் பழக்கப்படுத்தப்படுகின்றது
யாருமற்ற இரவில் விடப்படும் ஒலிகளின்
ஓசைகளும் கேட்பாரற்றே கிடக்கின்றன
ஊடுருவும் ஒலிகளுக்காக ஏங்குகின்றன
செவிப்பறைகள் தினம், தினமும் .
பிறப்பின் கண் பிரிக்கப்படும் சாதிகளும்
கள்ளிப்பால் கொலைகளும் அணு தினமும்
நிகழ்கிறது எங்கோ ஓரிடத்தில் நாமறிந்து
நம்மை அறிந்து சில உச்சு கொட்டலும்
ஓரிரு கண்ணீர் துளிகளால் மறக்கப்படுகின்றன.,
கேட்பவைகளையும் பார்பவைகளையும் ஏனோ
நம் அன்றாட கடமைகளால் மறக்கவைத்துவிட்டு
வாழ்ந்துகொண்டிருக்கிறோம் குடிமகனாய்.
– சி.ஹரிஹரன்
- அம்மாவின் மனசு
- ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி
- எதிரொலி
- இடைசெவல்
- கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?
- சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு
- ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.
- உறைந்திடும் துளி ரத்தம்..
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13
- எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்
- எழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா
- அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு
- சபிக்கப்பட்ட உலகு -2
- ஏன் மட்டம்
- மெய்ப்பொருள் காண்ப தறிவு
- பொய்க்கால் காதலி!
- வ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்
- எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு
- ப.மதியழகன் கவிதைகள்
- சிற்சில
- இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:
- உலரும் பருக்கைகள்…
- பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி
- இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?
- மனிதநேயர் தி. ஜானகிராமன்
- தவிர்ப்புகள்
- ரகசிய சுனாமி
- மௌனம்
- சௌந்தர்யப்பகை
- குடிமகன்
- ஓரு பார்வையில்
- அம்மாவின் நடிகைத் தோழி
- விசையின் பரவல்
- ஆனியன் தோசை
- கருப்புக்கொடி
- தண்டனை !
- திட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1
- பிஞ்சுத் தூரிகை!
- விக்கிப்பீடியா – 2
- தரிசனம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 38
- (68) – நினைவுகளின் சுவட்டில்
- இற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்
Your lamenting of being an ‘ordinary citizen’ whose daily chores effectively eclipse the finer feelings for the social malices viz.foeticide, casteism born with the birth of a child et al can be a good reason for appreciating your writing.
But, the bewildering high sounding preludes to the theme takes away the tag of your being an ‘ordinary citizen’ . Do these things really add anything to the core matter?
Is it ‘echchangal’ or ‘michchangal’ of time?
How any thought can be irretrievable without any cause or deed?
It is true that no one’s words could reach you without your own volition. But, how come the river’s course to the destination sea could be compared to the above?
I can see the powerful observation in the later parts with simple words but with full of concern. But the the initial paras do not resonate the same