இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் இனியவன் இசாருத்தீன் எழுதிய ‘மழை நதி கடல்’ என்னும் கவிதை நூலின் வெளியீட்டு விழா, மழையோ நதியோ கடலோ வாய்த்திராத பாலைவன ரியாத் மாநகரில் டூலிப் இன் (Tulip inn) என்னும் நட்சத்திர விடுதியில் எழுத்துக்கூடம் அமைப்பினர் சார்பாக நடைபெற்றது.
சவூதி அரேபியாவிற்கான இலங்கை துணைத் தூதர் திருவாளர். எ. ஷபருல்லாஹ் கான் சிறப்பு விருந்தினராகவும் ரியாத்திலுள்ள இராணுவ மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திரு. எம்.எம். ஷஹீத் சிறப்புப் பேராளராகவும் கலந்து சிறப்பித்த இவ்விழாவுக்கு திரு. சுவாமிநாதன் தலைமைத் தாங்கினார். திரு. இம்தியாஸ் நூலாசிரியர் பற்றியொரு அறிமுக உரை அளித்தார்.
கவிஞர்கள் திரு. கே.வி.ராஜா, திருமதி.மலர்ச்செல்வி, திரு. ஜாஃபர் சாதிக், திரு.தங்கஸ்வாமி, திரு.வெற்றிவேல் , திரு.ஸ்கந்த ராஜா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். திரு.ஜவஹர் சவரிமுத்து முதல் நூற் பிரதியை வெளியிட இலங்கைத் துணைத் தூதர் பெற்றுக்கொண்டார்.
“தற்காலத்தில், தமிழில் கவிதைகளை விடவும் கவிஞர்களே அதிகம்” என்பதை நகைச்சுவையாய் குறிப்பிட்டாலும் ஆய்வுரை வழங்கிய கவிஞர் இப்னுஹம்துன் , கவிஞர் இசாருத்தீனின் நூலில் காணப்பெறும் கவிநயங்களை, நுட்பங்களை அழகுறச் சுட்டினார்.
மன்னர் சவூத் பல்கலைப் பேராசியர் மாசிலாமணி சிறந்ததொரு பாராட்டுரை அளித்தார்.
சிறப்பு விருந்தினர்களின் இயல்பான நகைச்சுவைப் பேச்சில் அரங்கம் குலுங்கியது. எழுத்துக்கூடப் பொறுப்பாளர் கவிமணி (இலக்கியர் ) ஷாஜஹான் நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். திரு. அப்துல்மன்னான் நன்றியுரை நவின்றார்.
- இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்
- குழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்
- திருத்தகம்
- வரிகள் லிஸ்ட்
- இன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்
- மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.
- தேனீச்சையின் தவாபு
- கேள்வியின் கேள்வி
- பேச மறந்த சில குறிப்புகள்
- அதீதம்
- பேசும் படங்கள் – பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா
- எதிர்பதம்
- கதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- உங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்!
- (76) – நினைவுகளின் சுவட்டில்
- நன்றிக்கடன்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 13 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 5 (கி.கஸ்தூரிரங்கன்)
- என்று வருமந்த ஆற்றல்?
- ரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா!
- பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5
- சூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit)
- தவளையைப் பார்த்து…
- வெளியே வானம்
- நிலாச் சிரிப்பு
- தேனம்மை லட்சுமணன் கவிதைகள்
- கிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி
- சென்னை ஓவியங்கள்
- காதலாகிக் கசிந்துருகி…
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)
- அழியும் பேருயிர் : யானைகள் திரு.ச.முகமது அலி
- உறுதியின் விதைப்பு
- உன்னைப்போல் ஒன்று
- அழகியல் தொலைத்த நகரங்கள்
- ஏய் குழந்தாய்…!
- இயற்கை
- நிலாக்காதலன்
- ஜென் ஒரு புரிதல் பகுதி 8
- நேரம்
- மரத்துப்போன விசும்பல்கள்
- பஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி
- முனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930
- கார்ட்டூன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 45
- குணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….