உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011

உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011
This entry is part 33 of 33 in the series 11 செப்டம்பர் 2011

புதுக்கோட்டை உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில் விஜய் உணவக மாடியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முனைவர் சு. கணேசன் அவர்கள் திருவள்ளுவரும் மேலை நாட்டறிஞர்களும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். மேலும் திரு பாபு ராஸேந்திரன் அவர்கள் வருங்காலம் வசந்த காலம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அனைவரும் வருக அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன்.


M.Palaniappan
muppalam2006@gmail.com
manidal.blogspot.com

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *