Posted inகவிதைகள்
துளிப்பாக்கள் (ஹைக்கூ)
சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது - தாயின் தியாகம் ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி மானம் காப்பதும் மானமிழந்தால் கோர்ப்பதும் - ஒன்றே முடிச்சு மணந்தால் மறப்பதும் மணக்காவிடில் மறக்காததும்- அதே காதல் உணவின் முடிவு…