உலக மக்கள் தொகை அனைவருக்கும்
செல்போன் கையில் இருந்தாலும்
மன இணைப்பில்லாமல் தன்னுள் சுழல்கிறது தனி உலகம்
“தான்” எனும் செருக்குடன்
சதா
செருமிக் கனைக்கும் உலகம்
பக்கத்து மனிதரை அக்கறையின்றிப் பார்க்கிறது
அடுத்தவர் வலியை அறிய மறுக்கிறது
நிலாவைப் பற்றி
அரசியல் பற்றி
முல்லையாறு பங்கீடு பற்றி
இன்னும்பலப்பல கோடி வெளிஉலகச்சங்கதிகள் பேசி
தன் உள்சத்தம் மறைக்க
வெளிச்சத்தம் போட்டு அலைகிறது!
–
- நேர்காணல் இதழ் நான்கு இப்போது வந்துள்ளது
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 20
- மலேசியாவில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா 2011
- கவிதைகள்: பயணக்குறிப்புகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 17
- காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் – 3.12.2011 (சனிக்கிழமை )
- பகிரண்ட வெளியில்…
- மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து
- இதயத்தின் தோற்றம்
- கனவும் காலமும்
- பிழைச்சமூகம்
- நினைவுகளின் சுவட்டில் (81) –
- சுஜாதாவின் சொர்க்கத்தீவு -நாவல் விமர்சனம்
- மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 2
- சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்!
- செல்வராகவனின் மயக்கம் என்ன ..
- இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? கட்டுரை : 2
- யாருக்கும் பணியாத சிறுவன்
- வாழவைக்கும்[ஆ!]ஓவியக்கலை! (ஓவியர் தர்மேஷ் குறித்த ஒரு சிறு அறிமுகம்)
- வா
- பிறைகாணல்
- வள்ளுவரும் பட்டுக்கோட்டையாரும்
- சென்ரியு கவிதைகள்
- மாயை
- பேர்மனம் (Super mind)
- மூவாமருந்து
- புதுவைத் தமிழ் சங்கம்
- நானும் வல்லிக்கண்ணனும்
- காலெட் ஹொசைனியின் இரண்டு நாவல்கள்
- மனக் குப்பை
- ஓய்வு தந்த ஆய்வு
- பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..!
- முன்னணியின் பின்னணிகள் – 15 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 19 ஆமையும் வாத்துக்களும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -2)
- ஒய் திஸ் கொலவெறி கொலவெறிடி?
thaan enum ahankaram
sotha
vibathaa
கருத்து அருமை.