ஏழுகண்களையும் பொத்தி பொத்தி
இனிய ஓசைகளின் கண்ணாமூச்சி.
நாதஸ்வரம்.
எழுபது தாண்டி நரைத்து விட்டது.
என்ன அர்த்தம் அது?
“மாங்கல்யம் தந்து நானே”
அர்ச்சனை கேட்டு அலுத்து சிவனும்
தட்டு ஏந்தி வரிசையில் நின்றான்.
குருக்கள் கேட்டார்”என்ன கோத்ரம்?”
கால் வைத்து நடக்க மனமில்லை.
நசுங்கிப்போய்விடாதா இதயம்?
அவள் போட கோலம்.
பவுர்ணமி
மூன்றாம் பிறைகளை ருசி பார்த்தது.
அவள் நகம் கடித்தாள்.
==============================
- நிலைத்தகவல்
- அவன் – அவள் – காலம்
- சீறுவோர்ச் சீறு
- அரிமா விருதுகள் 2012
- ராஜதுரோகங்களின் மத்தியில்.. அகிலின் “ கூடுகள் சிதைந்த போது…” சிறுகதைத்தொகுதி..
- உருக்கொண்டவை..
- சூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி
- பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்
- மகிழ்திருமேனியின் “ தடையறத் தாக்க “
- ஊமைக் காயங்கள்…..!
- தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்
- நினைவுகளின் சுவட்டில் – 88
- திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை
- இதுவேறு நந்தன் கதா..
- பாரதி
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- ருத்ராவின் குறும்பாக்கள்
- ருத்ராவின் குறும்பாக்கள்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29
- துருக்கி பயணம்-5
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 16
- 2012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்
- ஜுமானா ஜுனைட் கவிதைகள்
- அன்பின் தீக்கொடி
- நெஞ்சு பொறுக்குதில்லையே
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-5)
- முள்வெளி அத்தியாயம் -12
- தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்
- திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்
- ஒரு விவாகரத்து இப்படியாக…!
- வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்
- கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்
- பிரேதம்
- பஞ்சதந்திரம் தொடர் 47
- புதிய கட்டளைகளின் பட்டியல்..
- தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்
- வருகை
- காசி யாத்திரை
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுமூன்று
- கணையாழியின் கதை
கவிஞர் ருத்ரா அவர்களே…
ஒவ்வொன்றும்..பிரமாதமாக பேசுகிறது..!
அருமை.அருமை.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
நன்றி ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களே
அன்புடன்
ருத்ரா
கால் வைத்து நடக்க மனமில்லை.
நசுங்கிப்போய்விடாதா இதயம்?
அவள் போட கோலம்.
பவுர்ணமி
மூன்றாம் பிறைகளை ருசி பார்த்தது.
அவள் நகம் கடித்தாள்
இந்த வரிகளை…புதிதாய் காதலிப்பவன் தன் காதலிக்கு எழுதித்தரலாம் :-)
அன்புள்ள சோமா அவர்களே
தி அதர் சைடு ஆஃப் தி டன்னல் என்பார்களே..அது போல் தான் காதல் குகையும்.என் குறும்பாக்கள் ஒரு வெளிச்சம் காட்டுவதாக போக்கு காட்டிக்கொண்டிருக்கும் இனிய கனவுகளின் “குகைப்பாக்கள்”தான்.காதலின் விடியல் கூட கானல் நீர் சித்திரமோ?காதலின் ஈஸ்தெடிக் தன்மை எனும் அழகியல் சுவடுகளை காட்டியதற்கு நன்றி.
அன்புடன்
ருத்ரா