வாழ்க்கைக்கு வெளியில் தொலையவோ
வாழ்க்கைக்குள் மறையவோ
சாத்தியம் எதுவும் இல்லை இங்கு…
வாய்வழி சென்றவை
பின் வாயில் வெளியேறி
மறிக்கப்பட்டும் மறக்கப்பட்டும்
பற்கள் இடுக்கில்
சிக்கிய உணவு போல
ஒவ்வொரு நொடியும்
மீந்த கதை சொல்ல
மட்டுமே முடிகிறது நம்மால்…
தினேசுவரி, மலேசியா
- தப்பிப்பு
- திரைப்படம்: ஹாலிவுட்டின் கதைச்சுரங்கம்
- நினைவுகளின் சுவட்டில் (102)
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –33
- பஞ்சதந்திரம்
- மீந்த கதை!
- நிலவின் பனிப்பாறைச் சேமிப்புக்கு நீர் வாயு பரிதிப் புயல் வீச்சில் பெற்றிருக்கலாம்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -7
- கதையே கவிதையாய்! (10)
- நான் ரசித்த முன்னுரைகளிருந்து…. 1. இராஜாஜி – வியாசர் விருந்து.
- வாக்கியமொன்று தானாய் உள்புகுந்தது….. திராவிட மொழிகளின் கவிதைச் சங்கமம்
- மொழிவது சுகம் அக்டோபர் -20
- கம்பன் விழா அறிக்கை
- கவிதையாக ஒரு கதை
- அனுராக் பாசுவின் “ பர்·பி ‘
- வானவில் வாழ்க்கை
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 42) காதற் களவு
- தாகூரின் கீதப் பாமாலை – 36 யார் ஊக்குவது என்னை ?
- அக்னிப்பிரவேசம் – 6
- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட இருக்கிறது.
- உண்மையின் உருவம்
டபுள் ஸ்பேசில் அல்லது 1.5 யில் கவிதைகள் போடப்படவேண்டும், திண்ணை எடிட்டர் செய்யலாம்.
இருப்பதே பதினொன்றே வரிகள். அவையொன்றையொன்று இடித்து நிற்கின்றன. பத்தாம் வரியில் முதலெழுத்தை என்னால் படிக்க முடியவில்லை. மீந்த என்று நினைக்கிறேன்.
மிகவும் சுருங்கச்சொல்கிறார் பதினொன்றே வரிகளில். கவிதை சொல்ல வருவது சீஜ் காம்ப்ளெக்ஸ். ஆனால் அப்படிச்சொல்லி விட்டால் அஃதொரு மனோநிலை வியாதி எனவரும். வேறெப்படிச் சொல்லலாம்?
ஃப்ராயிடின் நூலில் ஒரு படம் வரும். ஒரு சிறு பல்லி பெரிய கால்களுக்கிடையில் சிக்கிக்கொள்ளும். அப்படத்தின் மூலம் ஒரு மனோ நிலையைக் காட்டுகிறார். வாழ்க்கையில் பெருவாரியான மக்கள் தங்கள் சூழநிலைகளின் கைதிகளே. ஒன்றும் செய்ய முடியாது. மாட்டிக்கொண்டு சாகத்தான் செய்வர். ஒரு சில கில்லாடிகள் அதை வெர்ச்சுவாகக் காட்டிக்கொள்வர். கரப்ஷன் இன்றூ வெர்ச்சுவாக மாறிப்போனதைப்போல. பொய்யைத் திரும்பத்திரும்ப சொல்லச்சொல்ல ஒரு நாள் உண்மையாகவே முழுக்கமுழுக்க மாறிவிடும். பக்காத்திருடனோ, கொள்ளைக்காரனோ, இன்று கிராமத்துத் தெய்வங்களாக மாறியன போல, காலத்தின் அலங்கோலங்கள்.
கவிஞர் இப்படிமாட்டிக்கொண்டு சிக்குவதை எழுதியிருக்கிறார் ஆனால் வெர்சுவாக்கவில்லை. எனவே அவருக்கு என் மஹத்தான நன்றிகள்.
ஆயினும் கவிதையில் ஒரு கருத்துப்பிழையிருப்பதை உணர்கிறேன். முதல் ஆறுவரிகள் மாட்டிக்கொண்டு சிக்குவதைச் சொல்கின்றன. ஆனால் பத்தாம் வரியில் ’மீந்த கதை’யென்கிறார். அதுவும் ஒவ்வொரு நொடியிலும் மீள்கிறார் !
முன்னுக்குப்பின் முரண் !!
”வாய்வழி சென்றவை
பின் வாயில் வெளியேறி
மறிக்கப்பட்டும் மறக்கப்பட்டும்”
வாய்வழிச் சென்றவை பின்வாயில் வெளியேறுவது எப்படி சாத்தியமாகும்? ஆசன வாயைச்சொல்கிறாரெனலாம்.
வாழ்க்கைக்கு வெளியில் தொலைவதென்றால் மரணம். தற்கொலை பண்ண விரும்பவில்லை. வாழ்வும் விரும்பவில்லை. பயங்கரச்சிக்கல்.
ஒரே வழி, நான் எழுதியதைத் திரும்ப வாங்கினால் இவரைப்பிழைக்க வைக்கலாம்.
அதாவது, இச்சிக்கலை ஒரு வெர்ச்சுவாக எடுத்துக்கொள்வதே வழி.
A satanic predicament. Better make it a virtue. I mean, take the life of slavery, of a person caught between compelling circumstances with no outlet to escape, and enjoy the pleasure of being a slave.
Like a wife living with a husband who she cant ever love; but with whom she ought to liv;, and to survive in such a satanic situation, she looks to her children in order to forget the pains of being with him.
God affords compensations. While He takes your things with one hand, he gives you other things with the other hand. As one door closes, the other opens. There is a morrow in the twilight.
Lets offer this solace to the poet.