Posted in

உன்னைப்போல் ஒருவன்

This entry is part 19 of 33 in the series 14 ஏப்ரல் 2013

 சங்கர் கோட்டாறு

 

உன்னை

எனக்கு

நன்றாகத்தெரியும்.

உனது

ஆசைகள், பாசாங்குகள்,

அவ்வப்போது வெளிப்படும்

வக்கிரபுத்திகள்,

எல்லாம் எனக்குமிக

நன்றாகத் தான் தெரியும்.

எப்படி என்றால்,

உன்னைப்போல்

ஓருவன்,

எனக்கு

வெகுநாளாக மிகவும்

பழக்கமானவன்.

நான்.

 

Series Navigationகவிதைகடல் நீர் எழுதிய கவிதை

One thought on “உன்னைப்போல் ஒருவன்

  1. அருமையான கவிதை. மனிதர்களின் சிந்தனைகள் ஓரேபோன்றுதான் இருக்கும். செயலாக்கும் விதத்தில் தான் வேறுபடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *