கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்

பூவண்ணன் உச்ச நீதிமன்றத்தின் NOTA ஆதரவு தீர்ப்பை வரவேற்ற பா ஜ க வினர்  இந்த தீர்ப்பை கட்டாய வாக்குபதிவின் அவசியத்தை,அதனை நிறைவேற்ற முயற்சிக்கும் குஜராத் அரசின் முயற்சிகளோடு இணைத்து பேசினர்     குஜராத்தில் மூன்றாவது குழந்தை பெற்ற நகராட்சி…

தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.    அந்தி மயங்கும் ஆழ்ந்த இருட்டில் அன்றைய தினம் நீ ஏன் விலகிச் சென்றாய் தயங்கிக் கொண்டு ? வாசற் கதவைக் கடக்கும் போது ஏதோ…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன் பிருந்தாவன லீலைகளின் முடிவு. பாகவத புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் இளமைக் கால நிகழ்ச்சிகளாக மேலும் சிலவற்றைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஒரு முறை யமுனை ஆற்றில் நந்த கோபர் குளித்துக் கொண்டிருந்தார்.வருண பகவானின்…

பேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்

    [Spacetime Crack Defects in Cosmos]   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     பேபி பிரபஞ்சத்தின் பின்னோடி காலவெளி நார்கள் ! தூக்கணங் குருவிக் கூடாய் ஆக்கப் பட்டு பிரபஞ்சத்தில் பற்பல முறிவுகள்…

அத்தம்மா

யூசுப் ராவுத்தர் ரஜித் (புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமனாதபுரம் மாவட்டங்களில் இன்றும் வழக்கிலுள்ள சொல் அத்தம்மா. அத்தா என்றால் அப்பா. அத்தாவின் அம்மா அத்தம்மா.) சுப்ஹு தொழுத கையோடு சேர்ந்திருக்கும் அழுக்குத் துணிகளை அள்ளிக் கொண்டு அரசமரக் குளத்திற்குச் செல்வார் அத்தம்மா. கூடவே…

அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”

     “கம்பர் போற்றிய கவிஞர்” என்னும் நூலை அண்மையில் கோவையில் நாஞ்சில் நாடனைச் சந்திக்கும்போது அவர் கொடுத்தார். முனைவர் தெ. ஞான சுந்தரம் எழுதிய அருமையான நூல் அது. ஞானசுந்தரம் அவர்களை நான் முன்பே நன்கு அறிவேன். வளவனூர் திருக்குறட் கழகத்திலும்,…

ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்

  சானின் பெற்றோர் அடிக்கடி அவனது எதிர்காலம் பற்றி யோசனை செய்த வண்ணம் இருந்தனர்.   பிரன்சுத் தூதுவர் வீட்டில் செய்யும் வேலை எல்லாவிதத்திலும் சௌகரியமாக இருந்த போதும், அந்த வேலை மூலம் பணம் சேமிக்க முடியவில்லை.  வேறு எந்த எதிர்காலமும்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 28

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 28. கடவுள் நி​லைக்கு உயர்ந்த ஏ​ழை…..             “​வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானு​றையும்…

திண்ணையின் இலக்கியத்தடம்-4

மார்ச் 5, 2000 இதழ்: கவிதைகள்: காதல் என்பது பலவிதம் - பாரி பூபாலன் மூன்றில் வேம்பு - வ.ஐ.ச.ஜெயபாலன் ஒரு குறிப்பு: தேதிவாரியான பழைய இதழ்களுக்கான சுட்டியின் வழியே பழைய இதழ்களை வாசித்து எழுதி வருகிறேன். ஆனால் சில சமயம்…
நினைவுகளின் பரண்  – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’

நினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’

மொழி ததும்பும் மனம் வாய்க்கப் பெறுவது ஒரு பெரும்பேறு. சட்டென்று வெள்ளம் பொங்கிப் பெருகும் நாட்களில் கிணற்றின் மேல்விளிம்புவரைக்கும் உயர்ந்துவந்து ததும்பும் தண்ணீர்போல மொழி மனத்தில் பொங்கித் ததும்புகிறது. அத்தருணம் ஒரு படைப்பாளியின் வாழ்வில் ஓர் அபூர்வத்தருணம். மொழி பழகும் ஒரு…